கனடாவில் உள்ள இந்தியப் பிரஜைகளின் நலன்களைக் கவனிக்கும் கனடியப் பிரதமருக்கும் கனடிய அரசுக்கும் அதிகாரிகளுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கனடியப் பிரதமரிடம் தொலைபேசி ஊடாக நன்றி தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை (June 16, 2020) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ (Hon. Justin Trudeau) அவர்களும் தொலைபேசி உரையாடல் நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கனடாவில் உள்ள இந்தியத் தூதரகமும் இந்தியாவில் உள்ள கனடியத் தூதரகமும் ஏற்ப்பாடு செய்திருந்தன.
சுமார் அரை மணி இடம்பெற்ற இந்த தொலைபேசி உரையாடலில் முதலில் இரு நாடுகளின் தலைவர்களும் ‘கொரோனா’ நோயினால் உலக நாடுகள் மற்றும் தங்கள் இரு நாடுகள் சந்தித்த சவால்கள் பற்றி உரையாடிய பின்னர் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புக்களினால் சுதாதார மற்றும் பொருளாதார சவால்களை எவ்வாறு சமாளிக்கலாம் என்று கலந்துரையாடினர்.
மேலும் இந்த உரையாடலின் போது கனடாவில் உள்ள இந்தியப் பிரஜைகளின் நலன்களைக் சிறந்த முறையில் கவனிக்கும் கனடிய அரசுக்கும் அதிகாரிகளுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கனடியப் பிரதமரிடம் நன்றி தெரிவித்தார்.
இயக்குநர் ஆதிரன் நாக்கெப்பன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ‘தி ஒன் வித்தின் யூ’. கோயம்புத்தூரின்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் ‘தலைவர் 173’ திரைப்படம், அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே…
சின்னத்திரையில் காமெடியன், நடனக் கலைஞர், தொகுப்பாளர் என பன்முகத் திறமையுடன் ரசிகர்களை கவர்ந்து, தற்போது நடிகராகவும் தனக்கென ஒரு இடத்தைப்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. தலைவர் விஜய் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா…
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் மீரா விஜய் ஆண்டனி வழங்கும் திரைப்படம் 'நூறு சாமி'. மாபெரும் வெற்றி பெற்ற…
NIZHAL OFFICIAL TRAILER | TAMIL | JANANY KJ | VISHAKAN | ABUBAKKAR | AK KUMAR…