நடிகை தமன்னாவுக்கு கடைசியாக தமிழில் ஆக்ஷன் படம் வெளியானது. சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக அவர் இப்படத்தில் நடித்திருந்தார்.
தெலுங்கில் மகேஷ் பாபுவின் சரிலேரு நீக்கெவரு படத்தில் பாடலுக்கு மட்டும் நடித்திருந்தார். சில படங்களில் பாடலுக்கு மட்டும் நடனமாடி வருகிறார்.
குயின் படத்தின் தெலுங்கு ரீமேக்கான That is Mahalakshmi படத்தில் நடித்திருக்கிறார். உலக நிகழ்வுகள் குறித்தும் தன்னுடைய கருத்தை சமூக வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் கேரளாவில் கர்ப்பிணி யானையை வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பவம், அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் கழுத்தை வெள்ளை போலிசார் மிதித்து கொலை செய்த சம்பவம் ஆகியவற்றால் மன வறுத்தத்திற்கு ஆளாகியுள்ளார்.
இதற்காக அவர் தன் முகத்தில் கரியை பூசி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தன் உணர்வுகளை வெளியிட்டுள்ளார். இதில் அவர் மௌனம் உங்களை காப்பாற்றாது. மனிதன், விலங்குகளின் உயிர் முக்கியம். அவற்றை முடக்குவது உலக விதிமுறைக்கு எதிரானது. மனிதனாக இருக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
அன்பையும், இரக்கத்தையும் வெளிப்படுத்த வேண்டும். என பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்களிடத்தில் மிகுந்த வரவேற்பு குவிந்துள்ளது.
தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி…
மதராசி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
சங்குப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…