நகரில் உள்ள பணக்காரர்கள் வீடுகளை நோட்டம் விட்டு, பணம் பொருட்களை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடிக்கின்றனர். கொள்ளையடித்த பின், வீட்டில் உள்ளவர்களை கொலை செய்கிறார்கள். இந்த கொலை-கொள்ளைகளை பற்றி…
ஊரில் உள்ளவர்களுக்கெல்லாம் உளவியல் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் மனோதத்துவ மருத்துவர் முகில். அவரது மனைவி ரீனா. இளம் தம்பதிகளான இருவரும் புதிதாக ஒரு வீடு வாங்கி, குடியேறுகிறார்கள்.…
சென்னையின் புறநகர் பகுதி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் அருண் விஜய் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். தான் செய்யும் வேலைக்கு நேர்மையாகவும் கன்னியமாகவும் தன்…
ஷர்வானந்த், சதீஷ் மற்றும் ரமேஷ் திலக் ஆகிய மூவரும் குழந்தை பருவத்தில் இருந்து நண்பர்கள். அந்த பருவத்தில் அவர்கள் நழுவவிட்ட வாய்ப்புகளை நினைத்து வருந்தி கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம்…
இந்திய ராணுவத்தில் சிறப்புப் பிரிவில் ஒரு குழுவினருக்கு கேப்டனாக இருக்கிறார் ஆர்யா. அவர்களுக்கு ஒரு ரகசிய அசைன்மெண்ட் கொடுக்கப்படுகிறது. சீனா, திபெத் எல்லைப்பகுதிகள் ஒன்று சேரும் இடத்தில்…
பள்ளி, கல்லூரிகளில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் வீடு, வேலை என்று சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் தனுஷ். உணவு டெலிவரி பாயாக வேலை செய்யும் தனுசுக்கு, சோகங்கள்,…
ரத்னகுமார் இயக்கத்தில் முதல் முறையாக சந்தானம் நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் குலு குலு. இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரத்னகுமார் மற்றும் சந்தானத்தின்…
ஊட்டியில் வாழ்ந்து வரும் நாயகன் அசோக் செல்வன், அதே ஊரில் இருக்கும் ஐஸ்வர்யா மேனனை காதலித்து வருகிறார். அதே சமயம் மர்மமான முறையில் சிலர் இறக்கிறார்கள். ஒருநாள்…
தொல் பொருள் ஆராய்ச்சி நிபுணராக பணிபுரிந்து வருகிறார் நாயகன் சிபி சத்யராஜ். இவர் பழங்கால சிலைகளை திருடி விற்கும் ஹரிஷ் பெராடிவுடன் கூட்டணி வைத்து பணம் சம்பாதித்து…
நாயகி நயன்தாராவின் குழந்தைக்கு நுரையீரல் பாதிப்பால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேல் சிகிச்சைக்காக கோயமுத்தூரில் இருந்து கொச்சினுக்கு பேருந்து மூலம் செல்கிறார்.…