பூம்பாறை கிராமத்தில் வசித்து வரும் சிவகார்த்திகேயன் புழு, பூச்சிகளுக்கு கூட தீங்கு நினைக்காத மனிதராக இருக்கிறார். இவரின் வயலை வெட்டுக்கிளிகள் முழுவதுமாக சேதமாக்கிவிடுகிறது. இதனால் வாழ்வாதாரம் தேடி…
"கதைக்களம்ஸ்ருதிஹாசன் மற்றும் அவரது தந்தையை 7 வருடமாக ஒரு கும்பல் தேடிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஸ்ருதிஹாசன் வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறார். அப்போது ஸ்ரேயா ரெட்டி ஒரு…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று…
விஜய் (பார்த்திபன்) தன் மனைவி திரிஷா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இமாசலப் பிரதேசத்தில் வாழ்ந்து வருகிறார். அங்கு சாக்லேட் கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர்…
நாயகி திரிஷா தனது கணவர் சந்தோஷ் பிரதாப் மற்றும் மகனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். மகனின் பிறந்தநாள் பார்ட்டிக்காக காரில் கன்னியாகுமரி செல்ல திட்டமிடுகிறார்கள். ஆனால் திரிஷா…
பத்திரிகை நிறுவனத்தின் நிருபரான விஜய் ஆண்டனி வேலை விஷயமாக வெளியூர் செல்கிறார். அப்போது அவரது மனைவிக்கு பிரசவலி ஏற்படுகிறது. பிரசவத்தின் போது அவர் இறந்துவிடுகிறார். இதனால் மனதளவில்…
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சிலர் தோட்ட வேலைக்காக சென்றிருக்கிறார்கள். அப்படி சென்றவர்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் முத்தையா முரளிதரன். இந்தியாவில் சென்றவர்களுக்கு இலங்கையில் பிரச்சனைகள் ஏற்படுகிறது.…
ஜெயம் ரவி - நரேன் இருவரும் நெருங்கிய நண்பர் இருவரும் போலீஸ் அதிகாரியாக வேலை பார்க்கின்றனர். நரேன் சகோதரி நயன்தாரா, ஜெயம் ரவியை துரத்தி துரத்தி காதலிக்கிறார்.…
சித்தார்த்தின் அண்ணன் இறந்துவிடவே அவரது மகளை தன் மகள் போல் வளர்த்து வருகிறார் சித்தார்த். இவர் வேலை செய்யும் இடத்தில் இவரது முன்னாள் காதலி இவருக்கு கீழ்…
ஜெயிலராக இருக்கும் நாயகன் ஷாருக்கான் (ஆசாத்) மாறுவேடத்தில் பெண் கைதிகளை வைத்து மெட்ரோ ரயிலை கடத்துகிறார். பயணிகளை பணய கைதிகளாக வைத்து தொழிலதிபர் விஜய் சேதுபதியிடம் இருந்து…