நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணத்தில் இன்னும் சந்தேகம் நீடித்து வருகிறது.,
இதுகுறித்து சுஷாந்தின் காதலி ரியா மீது சுஷாந்தின் தந்தை பல பிரிவுகளின் வழக்கு தொடர்ந்துள்ளார். உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை சட்டத்தின் மூலம் தீர விசாரிக்க வேண்டும் என கூறியிருந்தது.
இந்நிலையில் சுஷாந்தின் மரணம் குறித்து தற்போது அவரின் முன்னாள் உதவியாளர் அன்கிட் ஆச்சார்யா சில விசயங்களை அதிரடியாக கூறியுள்ளார்.
இதில் அவர் தனக்கு சுஷாந்தை நன்றாக தெரியும் என்றும், அது தற்கொலை என நம்ப முடியவில்லை, நிச்சயம் கொலை தான்.
சுஷாந்த் தூக்கு மாட்டிக்கொண்டார் எனில் கழுத்தில் U வடிவிலான தடம் இருந்திருக்க வேண்டும். ஆனால் கழுத்து நெறிக்கப்பட்டிருந்தால் O வடிவில் தடயம் இருக்கும், சுஷாந்தின் கழுத்தில் இப்படியே இருந்தது.
அத்துடன் தற்கொலை என்றால் கண் விழிகள் பிதுங்கியிருக்கும், நாக்கு வெளியே வந்திருக்கும். ஆனால் சுஷாந்துக்கு அப்படியில்லை. சுஷாந்தின் கழுத்தில் அவரின் நாயின் பெல்ட் தடம் தான் இருந்தது. சுஷாந்தை பெல்டால் கழுத்தை நெறித்து கொலை செய்திருக்கிறான் குற்றவாளி, புகைப்பட ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என அவர் கூறியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'சேயோன்' திரைப்படத்தில், பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி. ஷெட்டி இணைந்துள்ளதாக படக்குழு…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஆமிர் கான், தனது காதலியும் தொழில்முனைவோருமான கவுரி ஸ்ப்ராட்டை இன்று மும்பை பாலி ஹில்லில் உள்ள…
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் குடும்பத் திருமண விழாவில், நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகனும்,…
தமிழ் சினிமாவிற்கு மறக்க முடியாத படைப்புகளை வழங்கிய இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜ் குறித்து தொடர்ந்து பல சுவாரஸ்ய…
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா முரளி நடித்துள்ள 'இதயம் முரளி' திரைப்படம் ஜூலை 10-ஆம்…
Veera Veera Video Song - Angikaaram | KJR | Thenpathiyan | Ghibran | Swastik Visions