நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இம்மரணம் குறித்து அவரின் காதலி ரியா மீது சுஷாந்தின் அப்பா பல குற்ற வழக்குகளை பதிவு செய்தார். இதில் போதை பொருள் வழக்கில் ரியா கடந்த செப்டம்பர் 9 ம் தேதி மும்பை சிறையில் அடைக்கப்பட்டார்.
இரண்டு முறை முயற்சி செய்தும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் அவர் போதைப்பொருள் கட்டுப்பாட்டு மையம் தனக்கு எதிராக சூனிய வேட்டை நடத்துகிறது என கூறினார்.
ரியா தன்னுடைய ஜாமீன் மனுவில் சுஷாந்த் மட்டுமே போதைப்பொருள் பயன்படுத்தினர். அவர் தன்னுடைய ஊழியர்களை தனக்கு போதை பொருள் வாங்குமாறு அறிவுறுத்தினார். அவர் இன்று உயிருடன் இருந்தால் சிறிய அளவில் குற்ற தண்டனையாக ஒரு வருடம் வரை ஜாமீன் இல்லா சிறைதண்டனை வழங்கப்பட்டிருக்கும்.
போதை பழக்கத்தை தக்க வைக்க தனக்கு நெருக்கமானவர்களை அவர் பயன்படுத்திக்கொண்டது துரதிர்ஷட வசமானது என கூறியுள்ளார்,
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர், தனது அடுத்த திரைப்படம் குறித்து மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமூக…
நடிகர் சிலம்பரசன், ‘தக் லைப்’ படத்தைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து…
இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் உருவான பிரம்மாண்ட உளவு அதிரடி திரைப்படமான ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’…
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் அதிரடி த்ரில்லர் திரைப்படமான ‘ஐ எம் கேம்’ படத்தின் வெளியீட்டு தேதி…
நடிகர் ரவிமோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான குடும்ப பிரச்சனை, விவாகரத்து வழக்கு மற்றும் அதனைச் சுற்றிய சர்ச்சைகள்…
PEDDI Trailer Tamil | Ram Charan | Shiva Rajkumar | Janhvi Kapoor | A R…