சிறையில் தந்தை, மகன் என இருவர் போலிசாரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார்களின் இந்த செயல்களுக்கு பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைத்து தரப்பினரிடம் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இப்படி ஒரு மோசமான செயலை செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டுமென பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அதிகார அத்துமீறல் வன்முறையால் ஒருபோதும் மக்கள் மனதை வெல்ல முடியாது.
அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும். குற்றம் இழைத்தவர்களும் அதற்கு துணை போனவர்களும் விரைவில் தண்டிக்கப்பட்டு நீதி நிலை நிறுத்தப்படும் என பொது மக்களில் ஒருவனாக காத்துக் கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.
திரையுலகில் திருமணத்திற்குப் பிறகும், தாயான பிறகும் தனது நட்சத்திர அந்தஸ்தை அசைக்காமல் தக்கவைத்திருக்கும் நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் நயன்தாரா. குடும்ப…
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.…
ஜெயராம் மற்றும் ஊர்வசி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படமான ‘பரிமளா அண்ட் கோ’, வரும் ஜூன் 5-ஆம்…
இயக்குநர் ராம் இயக்கத்தில் 2007-ஆம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ திரைப்படம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கல்ட் கிளாசிக்…
‘நாடோடிகள்’ புகழ் அபிநயா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படம் ‘இரட்டையர்’. அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கியுள்ள இந்த…
இயக்குநர் டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா…