நீட் தேர்வால் அதிகரிக்கும் மாணவர்களின் தற்கொலை.. வேதனையுடன் சூர்யா வெளியிட்ட அறிக்கை

இந்தியாவில் மருத்துவ படிப்புகளை பயில நீட் தேர்வு மிக அவசியம் என இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவை பிறப்பித்து தொடர்ந்து நீட் தேர்வுகளை நடத்தி வருகிறது.

இந்த நீட் தேர்வு காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேறாமல் போகிறது.

இந்த வருடம் கூட நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இன்று ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவங்கள் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யா இது குறித்து மன வேதனையுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கல்வியை சட்டமாக்க கூடாது என கூறியுள்ளார். ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை தீ வைத்து அழிக்கும் நீட் தேர்வை ஒன்று சேர்ந்து எதிர்ப்போம் என கூறியுள்ளார்.

admin

Recent Posts

திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

12 hours ago

இட்லி கடை திரைவிமர்சனம்

தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…

12 hours ago

விருது வாங்கிய ஜீவி பிரகாஷிற்கு ஏ ஆர் ரகுமானின் அன்பு பரிசு..!

ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…

15 hours ago

மருமகள் சீரியல் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்.. வெளியான புதிய நேரம்.!

விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…

17 hours ago

இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் இதோ உங்களுக்காக.!!

இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

18 hours ago

ரோகினி போட்ட திட்டம், விஜயாவுக்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வித்யாவிடம்…

19 hours ago