தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தற்போது பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வந்து கொண்டிருக்கும் இவரை வைத்து ஒரே ஒரு படத்தையாவது இயக்கி விட வேண்டும் என்ற எண்ணம் அனைத்து இயக்குனர்களுக்கும் உண்டு.
இதற்காக விஜய் சந்தித்து பல இயக்குனர்கள் கதை கூறி வருகின்றனர். அப்படித்தான் இயக்குனர் சுந்தர் சி ஒரு கதையை கூறியுள்ளார். இந்த சம்பவம் பற்றி தற்போது பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வெளியாகி உள்ளது.
அதாவது விஜயை சந்தித்து ஒரு கதையை சொல்ல விஜய்க்கு முதல் பாதி பிடித்திருக்க இரண்டாம் பாதி பிடிக்காமல் போக இந்த கதை வேண்டாம் என நிராகரித்துள்ளார். இதே கதையை வேறொரு நடிகரை வைத்து ஹிட் கொடுத்து காட்டுகிறேன் என்று சவால் விட்டு வந்துள்ளார்.
அவர் சவால் விட்ட பிறகு ஒருவர் நடிகரை வைத்து படத்தை இயக்க கடைசியில் படம் பெரிய தோல்வியை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் அது என்ன படம் என்பதை சொல்ல மாட்டேன். காரணம் ஓபனாக சொன்னால் அதில் நடித்த நடிகர் கவலைப்படுவார் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.…
பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சினேகா. என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய யுவராதனை…
பாக்கியலட்சுமி ரித்திகா வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. சமீபத்தில் இந்த சீரியல்…
முத்து சிறார் ஜெயிலுக்கு போகும் காரணம் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…