பாக்யலக்ஷ்மி சீரியலில் இருந்து விலகுகிறாரா சுசித்ரா.. ட்ரோல்ஸ் தான் காரணமா? சுசித்ரா ஓபன் டாக்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் சுசித்ரா. கோபிக்கு ராதிகாவுடன் காதல் இருந்துவரும் நிலையில் அவர் எப்போது வீட்டில் சிக்குவார் என்ற எதிர்பார்ப்பே இந்த சீரியலின் விறுவிறுப்புக்கு காரணமாக இருந்து வருகிறது.

சமீபத்தில் பாக்கியாவிடம் விவாகரத்து பெற அவருக்கே தெரியாமல் அவரை வேறு ஒரு காரணம் சொல்லி கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தார் கோபி. அப்போதுகூட பாக்யாவுக்கு கோபி மேல சந்தேகம் வராமல் போனதை பார்த்த ரசிகர்கள் பாக்கியலட்சுமி இல்ல பேக்கு லட்சுமி எனவும் கலாய்த்து வந்தனர்.

இப்படி தொடர்ந்து பலரும் கலாய்க்க தொடங்கியதால் சுசித்ரா இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் பரவ தொடங்கியது. இந்த நிலையில் இது குறித்து விசாரிக்கையில் சுசித்ரா அது உண்மை இல்லை. தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் நடிப்பேன் என விளக்கம் அளித்துள்ளார்.

இதனால் பாக்கியா விலகுவதாக கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Suchitra About Baakiyalakshmi Serial

jothika lakshu

Recent Posts

ஜூனியர் என்.டி.ஆர் – நெல்சன் கூட்டணி உறுதி? தயாரிப்பாளர் நாக வம்சி வெளியிட்ட மாஸ் அப்டேட்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், ஜூனியர் என்.டி.ஆர்…

1 hour ago

காரில் இருந்து இறங்கிய ரஜினி… விசில் அடித்து ரசித்த அஷ்வத் மாரிமுத்து

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு தருணத்தை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பகிர்ந்திருப்பது…

1 hour ago

மறுபடியும் நடிக்க வாங்க! – அஜித்துக்கு மன்சூர் அலி கான் வேண்டுகோள்

நடிகர் மன்சூர் அலி கான், நடிகர் அஜித் குமார் மீண்டும் முழு கவனத்துடன் சினிமாவில் நடிக்க வேண்டும் என வலியுறுத்தி…

1 hour ago

புஷ்பா 2 கூட்டநெரிசல் வழக்கு: நீதிமன்றத்தில் வீடியோ மூலம் ஆஜரான அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன் தற்போது தனது புதிய படத்தின் படப்பிடிப்புக்காக மும்பையில் இருப்பதால், 'புஷ்பா 2' கூட்டநெரிசல் வழக்கு தொடர்பான விசாரணையில்…

1 hour ago

’10 தந்தங்கள், 13 தந்த சிலைகள்’ – மோகன்லால் வனத்துறையிடம் தெரிவித்ததன் பின்னணி என்ன?

நடிகர் மோகன்லால் தன்னிடம் 6 யானைத் தந்தங்களும், 13 தந்தச் சிலைகளும் இருப்பதாக கேரள வனத்துறையிடம் அறிவித்துள்ளார். வனவிலங்கு பொருட்களை…

2 hours ago

சிவகார்த்திகேயன் ‘சேயோன்’ படத்தில் இணைந்த கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'சேயோன்' திரைப்படத்தில், பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி. ஷெட்டி இணைந்துள்ளதாக படக்குழு…

1 day ago