இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர் எஸ் பி பாலசுப்ரமணியம். ஏர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களின் மூலமாக தங்களது இரங்கல்களை பதிவு செய்து வந்தனர்.
தளபதி விஜய், எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களை அடக்கம் செய்த இடத்திற்குச் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். இதனால் அஜித் எஸ்பிபி உடலுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை என்ற பேச்சு சமூக வலைதளங்களில் வலுக்கத் தொடங்கியது.
இது குறித்த விவாதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் எஸ்பிபி சரண் அவர்கள் பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார்.
தல அஜித் அவர்கள் வந்தால் என்ன? வரலைன்னா என்ன? அதை எதற்கு பெரிதாக்குகிறீர்கள்?? அது ஒரு வதந்தினு தெரிந்தும் அதை ஏன் பரப்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அஜித் வந்தாலும் வரலனாலும் அவர் என்னுடைய நண்பர் என்று தெரிவித்துள்ளார்.
இதோ அந்த வீடியோ https://www.facebook.com/219306928906533/posts/833277060842847/
Lenin Pandiyan Official Trailer | Isaignani Ilaiyaraaja | Gangai Amaran | Roja | Dhaarshan Ganesan
கோடை வெப்பம் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளின் தாகத்தை தணிக்க, தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் சிறப்பான…
நடிகரும் இசையமைப்பாளருமான G. V. Prakash Kumar, புதிய திரைப்படத்தில் கிரிக்கெட் வீரராக மாறவுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக…
இயக்குநர் R. J. Balaji இயக்கத்தில் Suriya நடிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்படம் தொடர்ந்து அப்டேட்களால் கவனம் ஈர்த்து…
தமிழ் திரையுலகில் முன்னேறி வரும் நடிகர்களில் ஒருவரான Harish Kalyan, தனது குடும்பத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியான தருணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.…
தமிழ் சினிமாவில் வேகமாக முன்னேறி வரும் இளம் நடிகர்களில் ஒருவரான Kavin, தனது புதிய படம் ‘ஹாய்’ மூலம் மீண்டும்…