பாடகர் எஸ்.பி.பி அவர்களுக்கு இந்திய அளவில் அதிக ரசிகர்கள் உள்ளனர், திடீரென்று இவருக்கு கொரோனா தோற்று இருப்பதாக வெளியான செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.
அதனை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் சமீபத்தில் இவருக்கு கொரோனா சோதனை நெகடிவ் என வந்த பின்பும், மருத்துவமனையில் சில சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் தற்போது அவரின் மகன் S.P.B.சரண் அவரின் தற்போதைய நிலையில் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் தந்தையின் உடல் நிலையில் சீராக உள்ளதாகவும், தொடர்ந்து பிசியோ அளிக்கப்படுகிறது. மேலும் எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் உள்ளாதாகவும், ஆனால் அதிக நாட்களுக்கு அதன் உதவியும் தேவைப்படாது என பதிவிட்டுள்ளார்.
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…
'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…
3 ஆண்டுகளாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…
சினிமாவில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல…