soundarya-rajinikanth-police-complaint
இந்திய திரை உலகில் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக வளம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து லால் சலாம் திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் நடிகர் ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கும் தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது, சௌந்தர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனது சொகுசு காரின் சாவி காணாமல் போனதாக புகார் கொடுத்துள்ளார். அதன்படி அவர் அளித்திருக்கும் அந்தப் புகாரில், கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கோபாலபுரத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள ஒரு கல்லூரிக்கு சென்றபோது தனது காரின் சாவி காணாமல் போனதாக குறிப்பிட்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரது வீட்டில் நகைகள் கொள்ளை போனதாக அளித்திருந்த புகார் வைரலாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது இளைய மகள் அளித்திருக்கும் புகாரின் தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…
சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ராமராஜன்…
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மொதராத்திரி’.…
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் தங்களது முன்னோடியுமான கமல்ஹாசனை மரியாதை…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து…