தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக மெமிக்கிரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தயாரிப்பாளராக நலம் வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இவருக்கும் ஆர்த்தி என்பவருகும் திருமணம் ஆகி ஆராதனா என்ற மகளும் குகன் என்ற மகனும் பிறந்தனர். இந்த நிலையில் தற்போது மூன்றாவது குழந்தைக்கு அப்பாவாகியுள்ளார் சிவகார்த்திகேயன். நேற்று இரவு 11 மணிக்கு தங்களுக்கு மூன்றாவது குழந்தை பிறந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
மூன்றாவது குழந்தை மகன் எனவும் அம்மாவும் மகனும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது இரண்டு குழந்தைகளுக்கு அளித்த அன்பையும் ஆதரவையும் மூன்றாவது குழந்தைக்கும் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
மஞ்சள் பூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…
இட்லி கடை படத்தின் 7 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
வா வாத்தியாரே படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி.இவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள்…