சென்னையில் கடந்த டிசம்பர் மூன்றாம் தேதி மற்றும் நான்காம் தேதி கொட்டி தீர்த்து கனமழை காரணமாக முழுவதும் தண்ணீர் முழ்கியது. இன்னமும் வேளச்சேரி பள்ளிக்கரணை போன்ற இடங்கள் கடும் பாதிப்பில் இருந்து மீண்டு வராமல் உள்ளது.
மீட்பு பணிகள் முழு நீச்சல் நடைபெற்ற வருகின்றன. இந்த நிலையில் நடிகர்கள் அரசியல் பிரபலங்கள் என பலரும் நிவாரண நிதியாக நிதி உதவி அளித்து வருகின்றனர். நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக் முதலாளாக 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்திருந்த நிலையில் அதனை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பத்து லட்சம் ரூபாய்க்கு செக் வழங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…
தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…