விஜயாவிற்கு அதிர்ச்சி கொடுத்த முத்து. ரோகினியுடன் பிரண்டான மனோஜ். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் மீனா முத்துவுக்காக துணியை அயன் செய்து கொடுக்க முத்து வழக்கம் போல கோபப்பட்டு என்ன நீ மாத்த நினைக்காத என கசங்கி போன சட்டை போட்டுக் கொண்டு வேலைக்கு கிளம்புகிறார்.

இந்த பக்கம் மனோஜ் ஹாஸ்பிட்டலில் இருந்து கண்விழித்து நான் எங்க இருக்கேன் என கேட்டு ரத்தத்தை பார்த்து பயப்படுகிறார். பிறகு டாக்டர்கள் கால் சுண்டு விரல் மீது ஆட்டோ டயர் ஏறி இறங்கியதால் ஒரு சிறு ஆபரேஷன் செய்ய வேண்டும் என சொல்கின்றனர். ‌‌ ரோகினி உங்க வீட்ல இருக்கவங்க யாருக்காவது போன் பண்ணி வர சொல்லவா என்ன சொல்ல மனோஜ் எனக்குன்னு யாரும் இல்ல நான் வரலனா கூட யாரும் கவலைப்பட மாட்டாங்க, செத்துப்போன கூட யாரும் கவலைப்பட மாட்டாங்க என நாடகம் போடுகிறார். இதனால் ரோகிணி நான் உங்களோடு இருந்து பார்த்துக் கொள்கிறேன் என இருக்கிறார்.

இந்த பக்கம் விஜயா மனோஜ் வரவில்லை என பதர அப்போது மீனா பால் எடுத்து வந்து கொடுக்க விஜயா நான் என் புள்ளையை காணும்னு கவலைல இருக்கேன் என சொல்கிறார். அங்கு வரும் முத்து வேணும்னா போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாமா இந்த மாதிரி 27 லட்சம் பணத்தோட ஓடிப்போனான், திருப்பி வீட்டுக்கு வந்தான், இப்ப திருப்பி காணாமல் போயிட்டான் கண்டுபிடித்து கொடுங்கன்னு சொல்லலாம் என பதிலடி கொடுக்கிறார்.

பணத்த எல்லாம் யார்கிட்டயும் ஏமாறல எங்கயாவது கொடுத்து வைத்திருப்பான் திரும்பவும் இதை வீட்டுக்குள் சேர்ந்து விடலாம் என்று வந்திருப்பான் அது முடியலனு தெரிஞ்சதும் திருப்பி ஓடிப் போயிட்டான் திரும்பலாம் வரமாட்டான் என சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார்.

மீனா அப்போது அத்த இந்த பால குடிங்க நீங்க சரியாவே சாப்பிடல என சொல்ல விஜயா கோபப்பட்டு பாலை தட்டி விட அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார். முத்து அவர்களுக்கு என் மேல கோபம் அதை அங்க காட்டுறாங்க நீ இவங்களுக்கு எதுக்கு வேலை செய்ற உள்ள போ என மீனாவை உள்ளே அனுப்பி வைக்கிறார்.

இந்த பக்கம் ரோகினி மற்றும் மனோஜ் இருவரும் ஒருவரை ஒருவர் பற்றி சொல்லி நண்பர்களாகி விடுகின்றனர். மனோஜ் இவ்வளவு அழகா இருக்கீங்க உங்களுக்கு யாரு ப்ரொபோஸ் பண்ணலையா என கேட்க ரோகினி அதுக்காக நான் யாருக்கும் இடம் கொடுக்கவில்லை என சொல்கிறார்.

பிறகு ரோஷினிக்கு கஸ்டமர் ஒருவரின் பிஏ போன் செய்து மசாஜ் செய்ய வேண்டும் வீட்டுக்கு வா என சொல்லி என்ன டிரஸ் போட்டு இருக்க என்ன தவறாக பேச ரோகிணி அதெல்லாம் வர முடியாது என போனை வைத்துவிட்டு ரெஸ்ட் ரூம் செல்ல மீண்டும் அந்த பிஏ போன் பண்ண மனோஜ் யார் என கேட்டு நான் ரோகினியோட ஹஸ்பண்ட் என சொல்லி அந்த பிஏவை ஓட விடுகிறார். ‌‌

பிறகு ரோகினியிடம் ஹஸ்பண்ட் என சொன்னதுக்காக மன்னிப்பு கேட்க அவர் அதெல்லாம் பிரச்சனை இல்லை என காப்பாற்றியதற்காக தேங்க்ஸ் என சொல்ல மனோஜ் தனக்கு உதவியதுக்காக தேங்க்ஸ் சொல்ல பிறகு நீங்க சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன் என ரோகிணி வெளியே செல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌

sirakadikka-aasai serial episode-update
jothika lakshu

Recent Posts

வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…

11 hours ago

பிரம்மாண்டமாய் புத்தம் புது பொலிவுடன் புதிய கலெக்ஷனில் துணிகளை அள்ளிக்கொள்ள வேலவன் ஸ்டோர்ஸ்க்கு வாங்க..!

நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது நம்ம வேலவன் ஸ்டோர்ஸ் பொதுமக்கள் சிரமப்படாமல் இருக்கும் வகையில் பிரசாந்த் டவர்ஸ்…

11 hours ago

எஸ் டி ஆர் 49 : ஹீரோயின் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக தக் லைப் என்ற திரைப்படம்…

16 hours ago

எஸ் டி ஆர் 49 : டைட்டில் என்ன தெரியுமா? படக்குழு அறிவிப்பு.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போதைய எஸ்டிஆர் 49 என்ற படத்தில் நடித்து…

19 hours ago

முத்து எடுத்த முடிவு, பார்வதி இடம் விஜயா கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா…

19 hours ago

கோபமாக பேசிய வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்.. வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள்…

19 hours ago