முத்து கொடுத்த ஷாக்.அதிர்ச்சியில் மீனா. இன்றைய சிறகடிக்க ஆசை

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் முத்து மற்றும் மீனா இருவரும் ஆட்டோவில் வந்து இறங்க ஹவுஸ் ஓனர் கார் இங்கே என்று கேட்க முத்து உண்மையை சொல்ல வரும்போது மீனா மெக்கானிக் செட்ல இருக்கு என பொய் சொல்லி விடுகிறார்.

அதன் பிறகு மீனாவின் அம்மா ஆரத்தி எடுக்க வெளியே கூப்பிட நான் என்ன பெருசா சாதனை பண்ணிட்டு உங்க பொண்ணு தான் பெரிய பெரிய சாதனை எல்லாம் பண்ணி இருக்கா அவளுக்கு எடுங்க என ஷாக் கொடுக்கிறார்.

இதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்த முத்து காரை கந்து வட்டிக்காரன் புடுங்கி போன விஷயத்தை சொல்லி கல்யாணம் பண்ணி என் வாழ்க்கையில் எல்லாமே போச்சு என பேச மீனா முத்துவை தனியாக வெளியே அழைத்துச் சென்று என்னை திட்டறதா இருந்தா வீட்டுக்கு போய் திட்டுங்க இங்கே எதுவும் செய்யாதீங்க அப்புறம் இது நல்ல நாளாவே இருக்காது அவங்க சந்தோஷமா இருக்கிறதும் இல்லாததும் உங்க கையில இருக்கு என மீனா கூறுகிறார்.‌

அதைத் தொடர்ந்து பத்து கார் விஷயமாக கண்டு கட்டி காரணம் பாத்துட்டு வரேன் என்று சொல்லி கிளம்பி செல்கிறார். அங்கு வந்து கார் எதுக்கு புடிங்கிட்டு வந்தீங்க என்று கேட்க எனக்கு கார் கொடுக்க முடியாது என சொல்கின்றனர். ஏன் கால்ல விழுந்து மன்னிப்பு கேளு என கண்டுபிடிக்காரர் சொல்ல முத்து என் தலை முடி கூட உன் கால்ல விழாது என பதிலடி கொடுக்கிறார். அன்னைக்கு என் அப்பாவை பத்தி தப்பா சொன்னது நீ தான் நீ தான் என்கிட்ட மன்னிப்பு கேட்கணும் என்று சொல்லி வாடகையை எடுத்துக் கொடுத்து காரை கேட்க காரை கொடுக்க முடியாது என மறுத்து விடுகிறார்.

நீ இல்லன்னா என்ன வேற யார்கிட்டயாவது கார வாடகைக்கு எடுத்து ஓட்ட போறேன் என சொல்லி அங்கிருந்து கோவமாக கிளம்பி வருகிறார் முத்து. பிறகு முத்து குடி பாதையில் வீட்டுக்கு வந்து ஹவுஸ் ஓனரிடம் உண்மைய சொல்லணும் நீ பொய் சொல்லிட்ட என்று சொல்ல மீனா தடுத்து நிறுத்தி சமாளித்து விடுகிறார்.

மறுபக்கம் ரோகினி அம்மா போன் செய்து தீபாவளி வாழ்த்து சொல்ல நீ எதுக்கு போன் பண்ண என கோபப்படுகிறார். கிரிஷ் கிட்ட பேசணும்னு சொன்னால் என்ன சொன்னது ரோகிணி அவனிடம் அடுத்த மாசம் ஊருக்கு வரேன் என்று சொல்கிறார். அடுத்து ரோகினி அண்ணா உனக்கு பத்தாயிரம் ரூபாய் பணம் அனுப்பி இருக்கு இது உங்களுக்கு தல தீபாவளி இல்லையா அதனால டிரஸ் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார். முடிந்த அளவுக்கு உண்மை சீக்கிரம் சொல்லிடு என்று சொல்ல ரோகினி கோபப்பட்டு போனை வைத்து விடுகிறார்.

இங்க முத்துவை சாப்பிட கூப்பிட்டு வந்து உட்கார வைத்து நிலையில் அவர் ரவியின் கல்யாணம், அப்பாவின் உடல்நிலை எல்லாவற்றையும் சொல்லி கவலைப்படுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka aasai serial episode update 10-11-23
jothika lakshu

Recent Posts

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ்

விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…

2 hours ago

வெளியில் பேசும் கதைகளை கேட்க எனக்கு டைம் இல்லை.. நடிகர் பொன்னம்பலம் விளக்கம்.!!

நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…

2 hours ago

FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்!

FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…

2 hours ago

ஆண் பெண் இருவருமே சுதந்திரமான வாழ்க்கையே வாழ விரும்புகிறார்கள்.. நடிகர் பார்த்திபன்.!!

நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…

3 hours ago

உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம்.

உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…

3 hours ago

ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில்

ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…

3 hours ago