குடும்பத்தினருக்கு தெரிந்த உண்மை.. ரோகினியின் முடிவு என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து ரோகினி குறித்த உண்மையை தெரிந்து கொண்டு குடும்பத்தினரிடம் சொல்ல வருகிறார். உடனே மனோஜ் கிருஷ் 25 லட்சத்துக்கு வெளிநாட்டுக்கு தத்து கொடுக்க போகும் விஷயத்தை சொல்ல ஓ அப்படியா இதுக்கு பார்லர் அம்மாவும் சம்மதிச்சுடுச்சா என்று கேட்க நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் முடிவு எடுத்து இருக்கோம் என்று சொல்லுகிறார் அப்போ சரி கொடுத்து விடலாம் என்று சொல்லுகிறார் அண்ணாமலை மற்றும் மீனா இருவரும் என்ன பேசிக்கிட்டு இருக்கேன் என்று கேட்க ஆமாப்பா அவன் வெளிநாட்டில் இருந்தாலே அவனுடைய வாழ்க்கை சந்தோஷமா இருக்கும் என்று சொல்லுகிறார்.

உடனே மனோஜ் சந்தோஷப்பட்டு இப்பதானே கரெக்ட்டா பேசி இருக்கடா என்று சொல்லுகிறார். உடனே க்ருஷோட அம்மா பத்தி உங்களுக்கு என்ன தெரியும் என்று கேட்க அவங்க தான் இறந்துட்டாங்கனா உங்க பாட்டி சொன்னாங்களே என்று சொல்ல எல்லாமே பொய் மா பொய் பொய் என்று சொல்லுகிறார். கிரிஷ் ஓட அம்மா சரி கிடையாது. அவங்க சாகல உயிரோடுதான் இருக்காங்க அவங்க பேரு கல்யாணி என்று சொல்லுகிறார்.

கிரஷுக்கு அப்பா இறந்துட்டாங்க என்றது உண்மைதான் ஆனால் அம்மா இறக்கல அவங்க புருஷன் இறந்ததினால் தப்பான தொழிலுக்கு போயிட்டாங்க தப்பானவங்க என்று சொல்ல சொல்ல ரோகினிக்கு முகம் மாறி கோபப்படுகிறார் ஒரு கட்டத்திற்கு மேல் ரோகினி ஒரு பொண்ண பத்தி அபாண்டமாக பழிய போடாதீங்க என்று கோபப்பட அப்படித்தான் சொல்லுவேன் என்று சொல்லுகிறார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்துக் கொண்டே போக ஒரு கட்டத்திற்கு மேல் ரோகினி நான்தான் கிரிஷோட அம்மா என்று நான் தப்பானவா கிடையாது என்று சொல்லி உண்மையை அவர் வாயாலேயே ஒப்புக்கொள்ள வைத்து விடுகிறார்.

உடனே அண்ணாமலை இடம் சென்ற முத்து காலில் விழுந்து நான் எந்த பொண்ணையும் தப்பா பேசமாட்டேன்பா பார்லர் அம்மா வாயிலிருந்து உண்மையை வர வைக்க தான் நான் இப்படி பேசினேன் என்று சொல்லுகிறார். அதேபோல் இந்த உண்மையை தெரிந்து குடும்பத்தினர் அதிர்ச்சியாக நிற்க ரோகினியும் அழுது கொண்டு இருக்கிறார். உடனே ரோகினி இடம் சென்ற முத்து உன் வாயால இருந்து உண்மையை வர வைக்க தான் நான் இப்படி பேசினேன் அதுக்காக உன்கிட்ட நான் கை கூப்பி மன்னிப்பு கேட்டுக்குறேன் என்று சொல்லி ரோகினி இடமும் மன்னிப்பு கேட்கிறார்.

பிறகு முத்து குடும்பத்தினரிடம் என்ன சொல்லுகிறார்?என்ன நடக்கப் போகிறது? என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

‘சியான் 63’ படப்பிடிப்பு எப்போது? வெளியான புதிய அப்டேட்!

‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 63-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ்…

23 hours ago

“டிரெய்லர் தெறிக்கும்”… ‘கருப்பு’ படம் குறித்து சாய் அபயங்கர் கொடுத்த அப்டேட்!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட…

23 hours ago

நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கண் அறுவை சிகிச்சை!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்‌ஷய் குமார், கண்பார்வை தொடர்பான சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

23 hours ago

ஆகஸ்டில் திரைக்கு வரும் துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’!

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தின் மூலம்…

23 hours ago

“பரோட்டா சூரி மாதிரி கோட்ட அழிக்க வைக்காதீங்க!” – நடிகர் மன்சூர் அலிகான் பேச்சு

தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “இது…

23 hours ago

“நல்லதே நடக்கும்… கான்ஃபிடென்டா இருப்போம்!” – வெங்கட் பிரபுவின் X பதிவு வைரல்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் சமீபத்திய…

2 days ago