விஜயா போட்ட பிளான், ரோகினிக்கு வந்த போன், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

ஸ்ருதியின் அம்மா மீனாவை திட்டியதால் கோபத்தில் உள்ளார் முத்து.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா ஸ்ருதியின் அம்மாவிடம் பெரியவங்களுக்கு கொஞ்சம் மரியாதை கொடுத்து நடந்துக்க சொல்லுங்க என்று சொல்ல ஸ்ருதி மேல உங்களுக்கு இல்லாத உரிமையா நீங்களே சொல்லுங்க என்னால சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். இதனால் விஜயா கடுப்பாகிறார். உடனே ரோகினிக்கு அம்மாவிடம் இருந்து போன் வர எடுத்துப் பேசுகிறார். பிறகு ஹாஸ்பிடல் உங்க அம்மாவை சேர்த்து இருக்கும் சீக்கிரம் வாங்க என்று நர்ஸ் பேசுகிறார். இதனால் பதற்றம் அடைந்த ரோகினி அங்கிருந்து உடனே கிளம்புகிறார்.

பிறகு டான்ஸ் கிளாஸ் மாணவர்கள் எல்லாம் வந்துவிட அந்த இருவர் மட்டும் வராமல் இருக்கின்றன விஜயா கூப்பிட்டுக் கொண்டிருக்க அந்த நேரம் மேலிருந்து இறங்கி வருகின்றனர். நீங்க ரெண்டு பேரும் மட்டும் மேல இருந்து வரீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று கேட்க மாடில பிராக்டிஸ் பண்ணிட்டு இருந்தோம் என்று சொல்லுகின்றனர்.

ஸ்ருதியின் அம்மா வரும் வழியில் மீனாவை பார்க்க மீனாவிடம் என் பொண்ணு வாழ்க்கையை கெடுக்க பாக்குறியா என்று சண்டை போடுகிறார். பணம் தான் முக்கியம்னா சொல்லு எவ்வளவு தரேன் ஆனா என் பொண்ணு வாழ்க்கையை கெடுக்காத என்று பேச மீனாவும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

அந்த நேரம் பார்த்து முத்து காரில் வந்து இறங்க பல குரல் அம்மா எதுக்கு வந்துட்டு போறாங்க என்றும் மீனாவிடம் கேட்க அதற்கு பூ வாங்க என்று சொல்லுகிறார் ஆனால் அவங்க கார்ல ஏறும் போது கைல பூ இல்லையே என்ற முத்து கேட்க சும்மா என்ன பார்த்துட்டு பேசிட்டு போகலாம்னு வந்தாங்க என்று சொல்கிறார் ஆனால் கடைக்கார பெண் நடந்த விஷயங்களை சொல்ல முத்து கோபமாக மீனாவை கூப்பிட்டுக் கொண்டு கிளம்புகிறார். மறுபக்கம் விஜயா ஸ்ருதியின் அம்மாவிடம் கொளுத்தி போட்டது வேலைக்காகுமா என்று யோசித்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ரவி மற்றும் ஸ்ருதி வருகின்றனர். விஜயா என்னடா இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க என்று கேட்க, அதுக்கு கூட டைம் இருக்கா என்ன என்று சரி கேட்டு நான் நார்மலாக தான் கேட்டேன் என்று விஜயா சொல்கிறார். உன்னுடன் தனியாக பேச வேண்டும் ரவி என்று கூப்பிட ஸ்ருதி எனக்கு தலை வலிக்குது நான் போறேன்னு பேசிட்டு வா என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

ரவியிடம் பேசத் தொடங்க முத்துவுமே கோபமாக வீட்டுக்குள்ள வந்த இந்த வீட்ல எது நடந்தாலும் நாங்க தான் காரணமா என்று நபியிடம் கேட்டு பல குரல் எங்க என்று கேட்கிறார் எதுக்கு இப்ப கோபப்படுற என்ன ஆச்சு என்று கேட்டேன்.ரூமில் நாலு பேரும் சண்டை போட்டுக் கொண்டிருக்க விஜயா சந்தோஷப்படுகிறார்.

ஸ்ருதி மீனாவிடம் என்ன சொன்னார்? அதற்கு மீனாவின் பதில் என்ன?என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

“நானெல்லாம் போயஸ் கார்டனில் வீடு வாங்கக்கூடாதா?” – விமர்சனங்களுக்கு தனுஷின் பதில்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில்,…

20 minutes ago

ஜனநாயக கடமையை நிறைவேற்ற சென்னை திரும்பிய அஜித் குமார்

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்களை…

25 minutes ago

இந்த வாரம் OTT-யில் ‘ஹேப்பி ராஜ்’ வெளியீடு!

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம், தற்போது…

30 minutes ago

Amarkalam Re-Release Official Trailer

Amarkalam Re-Release Official Trailer | Ajith Kumar & Shalini | April 24 | Sparrow Cinemas

43 minutes ago

Breakfast Trailer

Breakfast (Accept the reality) – Trailer | G V Prakash Kumar | Ar. Gandhi Krishna…

46 minutes ago

கார்த்திக் சுப்புராஜ் – லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ’29’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர் பெற்ற கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள “29” திரைப்படம்,…

2 hours ago