சில நாட்களாக உடல்நிலை குறைவால் இருந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன், பரிசோதனைக்குப் பிறகு கொரோனா தோற்று உறுதியாகி உள்ளது.
இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி உட்பட 16 மொழிகளுக்கு 40 ஆயிரம் வரையிலான பாடல்களை பாடியுள்ளனர் பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி. பாலசுப்பிரமணியன்.
இவருக்கு பல்வேறு மாநிலங்களில் ஏராளமான பிலிம் ஃபேர் விருதுகளும் தேசிய அளவிலான ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் நாட்டின் மிகப்பெரிய உயரிய விருதான மத்திய அரசின் பத்மஸ்ரீ. பத்மபூஷன் போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”தனக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் கடந்த 3 நாட்களாக இருந்ததால் பரிசோதனைக்குப் பிறகு லேசான கரோனா உறுதியாகி உள்ளது. நான் தற்போது சென்னையில் சூளைமேடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன்.
நான் நலமா உள்ளேன். எனவே என்னை நலம் விசாரிப்பதற்காக யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்” என்று அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
இவர் சமீபகாலமாகவே கொரோனா விழிப்புணர்வு பாடல்களை பாடி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1945ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் தங்கச்சிமடத்தில் தமிழ் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். திரைப்பட துறையில் பணியாற்றி வந்த…
நடிகர் சிவகார்த்திகேயன் பெயரை பயன்படுத்தி மோசடி நடைபெறுவதாக அவரது தயாரிப்பு நிறுவனமான Sivakarthikeyan Productions எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ் சினிமாவின்…
சிலந்தி 2 படத்தின் மூலம் இயக்குநர் ஆதிராஜன் மற்றும் நடிகை மாளவிகா மேனன் கூட்டணி மீண்டும் இணைகிறது. 2008ஆம் ஆண்டு…
மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் இயக்கிய ‘பாலன்: தி பாய்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. Manjummel Boys படத்தின்…
பரத்காந்த் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக…
Karuppu Tamil Trailer | Suriya | RJ Balaji | Trisha | Sai Abhyankkar | Dream…