தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் இரவு 9 ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிங்க பெண்ணே. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஆனந்தியை விசாரிக்க வேண்டும் என எப்போது அழைத்துச் சென்ற நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சமீப காலமா நந்தாவுடன் ரொம்ப நெருக்கமா இருந்தது இந்த பொண்ணு தான்.. அதனால அவனை இவ தான் கொன்னு இருப்பான்னு சந்தேகமா இருக்கு என போலீஸ் அதிர்ச்சி கொடுக்கின்றனர்.
அதன் பிறகு மித்ரா ஆனந்தியை விசாரணை செய்யும் போலீசை சந்தித்து இந்த கேஸ் விசயத்தில் நான் ஒரு ஐடியா சொல்றேன் அது பதிவு செய்யுங்க என்று ரகசியமாக எதையோ சொல்கிறாள்.
அடுத்ததாக ஆனந்தியை வெளியே கொண்டு வருவதற்காக அன்பு தன்னுடைய நண்பனிடம் ஆர்டிஓ ஆபீஸ்ல உனக்கு தெரிஞ்சவங்க இருக்காங்கன்னு சொன்ன இல்ல, நான் சொல்ற மாதிரி செய் என சொல்கிறான்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழும் Kangana Ranaut, தற்போது அரசியலிலும் காலடி பதித்து எம்.பி.யாக பணியாற்றி வருகிறார். தமிழில் கடைசியாக…
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சூடு அதிகரித்துள்ள நிலையில், அரசியல் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், Vijay தனது அரசியல் பயணத்தை…
R.J.Balaji இயக்கத்தில், Suriya மற்றும் Trisha நடித்துள்ள புதிய படம் ‘கருப்பு’ மே மாதத்தில் வெளியாக உள்ளது. ஆரம்பத்திலிருந்தே இந்தப்…
தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களின் இயக்குநராக திகழும் Atlee மீண்டும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார். ராஜா ராணி, தெறி, மெர்சல்,…
திரைத்துறையில் மட்டுமல்லாமல், கார் ரேசிங் உலகிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார் Ajith Kumar. நடிப்பைத் தாண்டி, அதிரடி கார்…
Kara Official Trailer | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari K. Ganesh…