தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் இரவு 9 ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிங்க பெண்ணே. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஆனந்தியை விசாரிக்க வேண்டும் என எப்போது அழைத்துச் சென்ற நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சமீப காலமா நந்தாவுடன் ரொம்ப நெருக்கமா இருந்தது இந்த பொண்ணு தான்.. அதனால அவனை இவ தான் கொன்னு இருப்பான்னு சந்தேகமா இருக்கு என போலீஸ் அதிர்ச்சி கொடுக்கின்றனர்.
அதன் பிறகு மித்ரா ஆனந்தியை விசாரணை செய்யும் போலீசை சந்தித்து இந்த கேஸ் விசயத்தில் நான் ஒரு ஐடியா சொல்றேன் அது பதிவு செய்யுங்க என்று ரகசியமாக எதையோ சொல்கிறாள்.
அடுத்ததாக ஆனந்தியை வெளியே கொண்டு வருவதற்காக அன்பு தன்னுடைய நண்பனிடம் ஆர்டிஓ ஆபீஸ்ல உனக்கு தெரிஞ்சவங்க இருக்காங்கன்னு சொன்ன இல்ல, நான் சொல்ற மாதிரி செய் என சொல்கிறான்.
வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை…
வடசென்னை 2 படம் குறித்து தனுஷ் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வருபவர் தனுஷ்.…
நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் பேச்சு இணையத்தில் வெளியாகியுள்ளது. கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நான் இது…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…