எலுமிச்சை ஜூஸ் அதிகமாக குடித்தால் ஏற்படும் பக்க விளைவுகள்.
பொதுவாகவே எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. அது உன் குறிப்பாக வெயில் காலங்களில் பெரும்பாலானோர் விரும்பி குடிப்பார்கள் ஏனெனில் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அதிகமாக பருகும் போது அது உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுகிறது அது குறித்து பார்க்கலாம்.
ஆம் எலுமிச்சை சாறு அதிகமாக குடிக்கும் போது அது உடலில் வயிற்றுப் புண் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தி விடும். இது அல்சர் வர வழி வகுத்து விடும்.
மேலும் எலும்புகள் பலவீனம் ஆவது மட்டுமல்லாமல் புற்றுநோய் ஆபத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.
எனவே எலுமிச்சைச் சாறு உடலுக்கு ஆரோக்கியம் என்றாலும் அதனை அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது அதை நம் உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து எந்த ஒரு பொருளையும் அளவோடு சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Oru Paarvai Paarthavanae - Video Song | OTHERS | Aditya Madhavan, Gouri | Abin Hariharan…
பெர்சிமன் படத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. இந்த…
Indian Penal Law (IPL) - Official Teaser | TTF Vasan | Kishore | Kushitha |…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…