எலுமிச்சை ஜூஸ் அதிகமாக குடித்தால் ஏற்படும் பக்க விளைவுகள்.
பொதுவாகவே எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. அது உன் குறிப்பாக வெயில் காலங்களில் பெரும்பாலானோர் விரும்பி குடிப்பார்கள் ஏனெனில் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அதிகமாக பருகும் போது அது உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுகிறது அது குறித்து பார்க்கலாம்.
ஆம் எலுமிச்சை சாறு அதிகமாக குடிக்கும் போது அது உடலில் வயிற்றுப் புண் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தி விடும். இது அல்சர் வர வழி வகுத்து விடும்.
மேலும் எலும்புகள் பலவீனம் ஆவது மட்டுமல்லாமல் புற்றுநோய் ஆபத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.
எனவே எலுமிச்சைச் சாறு உடலுக்கு ஆரோக்கியம் என்றாலும் அதனை அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது அதை நம் உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து எந்த ஒரு பொருளையும் அளவோடு சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள்…
சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ்…
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'SIGMA' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு! விஜய்யின் கடைசிப்படமாக…
தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! துபாயில் இருந்து கடந்த மார்ச்…
சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார் சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி…
பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர்…