தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து வருபவர் ஷீலா ராஜ்குமார். தியேட்டர் ஆர்டிஸ்ட்டாக சினிமாவில் நுழைந்து யதார்த்தமான நடிப்பை கொடுத்து வரும் இவர் கடந்த வருடம் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி தம்பி சோழன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
வித்தியாசமான முறையில் கடலுக்கு நடுவே நடந்த இவர்களது திருமணம் தமிழ் சினிமாவின் பலரின் கவனத்தை ஈர்த்தது. இருப்பினும் இவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் சில ராஜ்குமார் விவாகரத்து பெற்று தன்னுடைய கணவரை பிரிவதாக அறிவித்துள்ளார். இது குறித்த பதிவில் திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறுகிறேன் என அறிவித்துள்ளார்.
இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…
வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…
கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…
டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் முதல் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி…
முத்துவை பற்றி அனைவரும் பெருமையாக பேச அருண் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…