தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று இலக்கியா. இந்த சீரியலில் நாயகியாக ஹீமா பிந்து நடிக்க நந்தன் லோகநாதன் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இதயத்தை திருடாதே சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஹீமா பிந்து இந்த சீரியலிலும் எதார்த்தமான நடிப்பை கொடுத்து வந்தார். ஆனால் சீரியல் சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்த முடியாத காரணத்தினால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. இந்த சீரியல் எந்த தொந்தரவும் இல்லாமல் செல்ல வேண்டும் என்ற காரணத்தினால் கனத்த இதயத்துடன் சீரியலில் இருந்து வெளியேற முடிவு எடுத்ததாக அறிவித்துள்ளார்.
தன்னுடைய இந்த முடிவு யாரையாவது வருத்தப்பட செய்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார். மேலும் தற்போது புதிய இலக்கியாவாக கண்மணி சீரியல் பிரபலம் ஷாம்பவி நடிக்க தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
காந்தாரா 2 படத்தின் 7 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
கம்ருதீன் மீது சகப் போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
மனோஜை ரோகிணி திட்டி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…