தளபதி விஜயை தலைக்கணம் பிடித்தவர் என நினைத்தேன், ஆனால் அவர் அப்படி இல்லை என பிரபல நடிகை கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடன் நடித்த நடிகர், நடிகைகள் எல்லோரும் விஜய் பற்றி பெருமையாக கூறி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது தளபதி விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த சரண்யா மோகன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பேசியுள்ளார்.
அதாவது நான் விஜயை முதலில் காதலுக்கு மரியாதை படத்தில் நடித்த போது தான் பார்த்தேன். அப்போது நான் சிறு குழந்தையாக இருந்தேன்.
முதலில் விஜய் தலைக்கணம் பிடித்தவர் என்று தான் நினைத்தேன். ஆனால் அவருடன் வேலாயுதம் படத்தில் நடித்த போது தான் அவர் எவ்வளவு அன்பானவர் என்பதை தெரிந்து கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'சேயோன்' திரைப்படத்தில், பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி. ஷெட்டி இணைந்துள்ளதாக படக்குழு…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஆமிர் கான், தனது காதலியும் தொழில்முனைவோருமான கவுரி ஸ்ப்ராட்டை இன்று மும்பை பாலி ஹில்லில் உள்ள…
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் குடும்பத் திருமண விழாவில், நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகனும்,…
தமிழ் சினிமாவிற்கு மறக்க முடியாத படைப்புகளை வழங்கிய இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜ் குறித்து தொடர்ந்து பல சுவாரஸ்ய…
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா முரளி நடித்துள்ள 'இதயம் முரளி' திரைப்படம் ஜூலை 10-ஆம்…
Veera Veera Video Song - Angikaaram | KJR | Thenpathiyan | Ghibran | Swastik Visions