நடிகை சனம் ஷெட்டியின் அனைவரும் அறிவார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான தர்ஷணின் முன்னாள் காதலி இவர். கடந்த சில நாட்களுக்கு முன் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனையாகி பின் பிரிந்தனர்.
தற்போது ஊரடங்கால் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடந்த சாத்தான் குளம் தந்தை மகன் காவலர்களால் தாக்கப்பட்டு இறந்த சம்பவத்திற்கு நீதி பிரபலங்கள் உட்பட பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சனம் இச்சம்பவத்தில் இறந்தவர்களுக்காக நியாயம் கேட்டும் காவலர்கள் மீது குற்றம் சாட்டி மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளாராம்.
மேலும் அனைவரையும் இச்சம்பவத்தில் நீதி கேட்டு புகார் அளிக்கும் படி கேட்டுள்ளார்.
வரகு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…