சாய் பல்லவி மலையாள சினிமாவில் ப்ரேமம் படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து களி என்ற படத்தில் நடித்தார்.
தெலுங்கில் இவட் நடித்த அனைத்து படங்களும் மெகா ஹிட் தான், அதனாலேயே இவரின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது.
அதோடு தமிழில் இவர் தியா, மாரி2, என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்தார், இந்த மூன்று படங்களுமே தோல்வி தான்.
இந்நிலையில் இவர் தற்போது தெலுங்கில் நக்சலாக ஒரு படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு புறம் இருக்க, தன் டுவிட்டர் பக்கத்தில் சாய் பல்லவி மிக கடுமையாக சில கருத்துக்களை வெளியிட்டுல்ளார்.
இதில் தமிழகத்தில் 7 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கடுமையான கருத்துக்களை வெளியிட்டு தன் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.
குழந்தைகளுக்கான பாதுக்காப்பு நம் நாட்டில் இல்லை, தொடர்ந்து இது போன்ற குற்றங்கள் நடந்துக்கொண்டே வருகிறது,
நாம் வலிமை குறைந்தவர்களை தாக்கி நம் சந்தோஷத்தை தீர்த்துக்கொள்கிறோம் என கோபமாக கூறியுள்ளார்.
மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த முத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன் இவரது நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிருஷ்க்கு டெஸ்ட்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…