தமிழ் திரையுலக முன்னணி நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. முதன் முதலில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தியா எனும் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
ஆனால் அதற்க்கு முன்பே மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் அனைவரின் மனதையும் கவர்ந்துவிட்டார்.
தியா படத்தை தொடர்ந்த தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான என்.ஜி.கே, என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார்..
இந்நிலையில் சமீபத்தில் நடிகை சாய் பல்லவி கலந்து கொண்ட பேட்டியில் தனது திருமணம் குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளார். இதில் அவர் கூறியதாவது :
” திருமணம் ஆகிவிட்டால் பெற்றோர்களை பிரிந்து என் கணவரின் வீட்டிற்கு செல்லும் நிலை எனக்கு ஏற்படும். அதனால் நான் என் வாழ்க்கையில் இறுதி வரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன். கடைசி வரை திருமணம் செய்துகொள்ளாமல் என் தாய், தந்தையை சொந்தோஷமாக பார்த்து கொள்வேன் ” என கூறியுள்ளார்.
இவரின் தீடீர் முடிவு, இவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ப்ளீஸ் உங்களின் முடிவை மாற்றி கொள்ளுங்கள் என்றும் பலரும் நடிகை சாய் பல்லவிக்கு சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…
இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…
உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…