புதிய விதிமுறைகளுடன் தமிழகத்தில் தியேட்டர்கள் ஓபன் – என்னென்ன விதிமுறைகள் தெரியுமா?

கொரோனா தாக்கம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு துறைகள் பாதிக்கட்டு, நஷ்டமடைந்தன. அதிலும் திரைத்துறை பெரிதளவில் வீழ்ச்சியை சந்தித்தது.

மேலும் கொரோனா தாக்கம் காரணமாக 6 மாதங்களாக திரையரங்குக்கு திறக்கப்படாமல் இருக்கிறது. ஆனால் தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

இந்நிலையில் திரையரங்ககுகள் திறக்கப்படலாம் என்றும் அதற்கான விதிமுறைகளை பின்பற்றி தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.

விதிமுறைகள் :

* ஒரு ஷோவிற்கு அதிகபட்சம் 40% சதவீதத்தில் இருந்து 50% சதவீதம் மட்டுமே படம் பார்க்க வேண்டும்.

* திரையரங்கில் நுழைவதற்கு முன்பு அவரவர்களின் வெப்ப நிலையை செக் செய்த பின் வர வேண்டும்.

* ஒரு சீட்டுக்கும் மற்றொரு சீட்டுக்கும் இடைவெளி இருக்க வேண்டும்.

* ஒரு நாளில் மொத்தம் 3 ஷாக்களுக்கு மட்டுமே அனுமதி, அதிலும் ஒரு ஷோ முடிந்த அடுத்த ஷோ வருவதற்கு 1 1/2 மணி நேரம் இடைவெளி இருக்கும்.

மேலும் வரும் அக்டோம்பர் மாதம் திரையரங்குகள் திறக்கப்படும் என்றும் அதற்கான அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளிவரும் என்றும் தெரிவிக்கின்றனர்.

admin

Recent Posts

Thadai Athai Udai Audio Launch

https://youtu.be/lewVy1-jb6E?t=2

23 hours ago

Kasivu Movie Press Meet | MS.Bhaskar | Kayal Patti Vijayalakshmi

https://youtu.be/SPNqvVR15cQ?t=1

23 hours ago

பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…

23 hours ago

பிரபல இயக்குனரை மும்பையில் சந்தித்த சிவகார்த்திகேயன்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…

23 hours ago

சொந்த குரலில் பாட்டு பாடி அசத்திய காமெடி நடிகர் யோகி பாபு.!!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…

24 hours ago