Categories: NewsTamil News

ரவுடி பேபி புகழ் டிக் டாக் பிரபலம் தற்கொலை முயற்சி?

சிங்கப்பூரில் வாழ்ந்து வந்த தமிழ்நாட்டின் திருப்பூரை சேர்ந்த பெண் சுப்புலட்சுமி. டிக்டாக்கில் தன் பெயரை சூர்யா என பதிவு செய்து வீடியோ வெளியிட்டு வந்தார். அவரின் ரவுடி பேபி வீடியோ பிரபலமானதால் அவரை ரவுடி பேபி சூர்யா என பலரும் அழைத்து வந்தனர்.

அண்மையில் அரசால் சிங்கப்பூரில் இருந்து தமிழகம் அழைத்து வரப்பட்டார். அவர் வீட்டில் இருப்பதை கண்டு போலிசில் அக்கம்பக்கத்தினர் புகார் அளிக்க போலிசார் வீடு தேடி வந்து கொரோனா பரிசோதனைக்கு அழைத்துள்ளனர்.,

அதை மறுத்தவர், தான் வரும் போதே கோவை விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டு கொரோனா நெகட்டிவ் என வந்ததாலேயே வீட்டிற்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஆம்புலன்சில் வரமுடியாது, டூவீலரில் வருகிறேன், தனக்கு தனி அறை வேண்டும் என கண்டிசன் போட்டுள்ளார். அவரின் வீட்டின் முன் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என கொரோனா ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

இந்த செய்தியை பத்திரிக்கை நிருபர் ஒருவர் வெளியிட அவரை சூர்யா வீடியோவில் ஆபாசமாக திட்டியும், அவதூறு பரப்பியும், கொலை மிரட்டலும் விடுத்தாக சொல்லப்பட்டதால், நிரூபரின் புகார் அடிப்படையில் சூர்யா மீது போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனால் சூர்யா தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதை கண்டு அக்கம்பக்கத்தினர் போலிஸ்க்கு தகவல் அளிக்க பின் போலிசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பியுள்ளனர்.

admin

Recent Posts

அர்ஜூனின் ப்ளாஸ்ட் திரைவிமர்சனம்

கராத்தே மாஸ்டராக இருக்கும் அர்ஜுன், தனது மகள் ப்ரீத்தி முகுந்தனை சிறு வயதிலிருந்தே தைரியமான பெண்ணாக வளர்க்கிறார். “ஒரு பெண்…

9 hours ago

நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது தனுஷின் “கர”!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கிரைம் த்ரில்லர் திரைப்படமான “கர”, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே…

9 hours ago

கருப்பு படம் பார்த்த ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவான “கருப்பு” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக…

9 hours ago

‘ப்ளாஸ்ட்’ முதல் நாள் வசூல் இவ்வளவா?

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்துள்ள‘ப்ளாஸ்ட்’ (Blast) திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.…

9 hours ago

ஆகஸ்ட் 14ல் வெளியாகும் “விஸ்வநாத் & சன்ஸ்”!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தற்போது தொடர்ச்சியாக வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆர்.ஜே. பாலாஜி…

9 hours ago

ஜேசன் சஞ்சய் இயக்கிய “சிக்மா” ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள “சிக்மா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில்…

10 hours ago