தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் அடுத்ததாக ரிலீசாக உள்ளது.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், ஸ்ரீநாத், தீனா என பலர் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த கொரானா தொற்று காரணமாக தொடர்ந்து தள்ளிப் போய் வரும் இப்படம் எப்போது ரிலீசாகும் என ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்படியான நிலையில் பிரபல தியேட்டர் உரிமையாளரான ( ரோகிணி தியேட்டர் ) ரேவ்நாத் சரண் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் ரிலீஸ் குறித்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் மாஸ்டர் பொங்கல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் உற்சாகமடைந்துள்ளனர்.
ரேவ்நாத் சரணின் இந்த பதிவு குறித்து ரசிகர்கள் கமெண்ட்ஸ்
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…
’சேயோன்’ படத்தின் கதைக்களம்: இயக்குநர் விளக்கம் 'தாய் கிழவி’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தினை இயக்கவுள்ளார் சிவகுமார்…
சீமான் கருத்து மாரிசெல்வராஜின் திரைப்படங்கள் பற்றி..! இயக்குநர் மாரி செல்வராஜுக்கு சீமான் கையால் சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டது. அவ்விருதை…
திரைத்துறையில் இடையூறு செய்பவர்கள் யார்? சிவகார்த்திகேயன் விளக்கம் 'தாய் கிழவி’ படத்தின் விழாவில் பேசும்போது சிவகார்த்திகேயன், 'திரையுலகில் இருப்பவர்கள் தான்…
"வடசென்னை 2 அப்டேட் குறித்து கேட்பதை தயச்செய்து நிறுத்துங்கள் - நடிகர் தனுஷ் தனது திரைப்பயண அனுபவம் பற்றி தனுஷ்…
ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் 'அன்பே டயானா' (Anbe Diana) பட டைட்டில் மற்றும்…