reason-behind-on-jailer-2-movie-details
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தின் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ஜெயிலர்.
இதனைத் தொடர்ந்து தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள ரஜினி பிறகு மீண்டும் நெல்சன் உடன் இணைந்து ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார்.
பொதுவாக இரண்டாம் பாக கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டாத ரஜினி இந்த படத்தில் நடிப்பதற்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது. அதாவது இது ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியான கதை அல்ல மாறுபட்ட கதை என தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த படத்தில் நாயகியாக நயன்தாராவும் பாலிவுட் நடிகை ஒருவரும் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…