reason-behind-on-jailer-2-movie-details
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தின் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ஜெயிலர்.
இதனைத் தொடர்ந்து தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள ரஜினி பிறகு மீண்டும் நெல்சன் உடன் இணைந்து ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார்.
பொதுவாக இரண்டாம் பாக கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டாத ரஜினி இந்த படத்தில் நடிப்பதற்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது. அதாவது இது ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியான கதை அல்ல மாறுபட்ட கதை என தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த படத்தில் நாயகியாக நயன்தாராவும் பாலிவுட் நடிகை ஒருவரும் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…
'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…
3 ஆண்டுகளாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…
சினிமாவில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல…