Rajinikanth Speech about Padma Bhushan Award given to Ajithkumar
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது கார் ரேஸில் கலந்துகொண்டு கலக்கி இருந்தார் அதற்கு பல்வேறு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
தற்போது அவருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரசிகர்கள் பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் விமான நிலையத்தில் ரஜினிகாந்திடம் அஜித்தின் பத்மபூஷன் விருது குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு அவர் சிம்பிளாக வாழ்த்துக்கள் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தனுஷின் வேகம்: ‘D54’ படப்பிடிப்பு நிறைவு! அசோக்செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து வெளியான 'போர்த்தொழில்' திரைப்படம் வரவேற்பு பெற்றது. விக்னேஷ்…
போலீஸ் அதிகாரி கெட்டப்.. மிரட்டலாக உருவாகி வரும் சூர்யா 47 ப்ரோமோ.. வெளியான கொலமாஸ் தகவல் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’…
அப்பா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை... ரசிகர்களுடன் 'கொம்பு சீவி' படம் பார்த்த சண்முக பாண்டியன் பேட்டி விஜயகாந்த்…
’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ - இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தமிழ் சினிமாவில் 'ஓர் இரவு' என்ற படத்தின் மூலம்…
'வா வாத்தியார்' எப்போது ரிலீஸ்? கார்த்தி நடிப்பில் உருவான 'வா வாத்தியார்' திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்தது.…
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து…