சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் வெடி குண்டு வைத்திருப்பதாக நேற்று காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.
இதனை கொண்டு போலிசார் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் உள்ளத்தில் அதிரடியாக வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள். பின் குண்டு ஏதும் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் விசாரணை மேற்கொண்ட போலிசார் அந்த தொலைபேசி அழைப்பு எண்ணை சோதனை செய்ததில் அந்த எண் கடலூரில் இருந்து வந்ததும் எனவும், மிரட்டல் விட்டது 14 வயது சிறுவன் எனவும் தெரியவந்தது.
மேலும் அந்த சிறுவன் மன நலம் பாதித்தவராம். தனக்கு யாரும் போன் செய்யாததால் அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கால் செய்ததாக கூறியுள்ளான். பின் போலிசார் பக்குவமாக எடுத்து சொன்னாராம்.
Adada Thiruda Lyrical Video Song | Andharan | Hari S R | Chinmayi | Mohan…
Double Occupancy Official Trailer | Santhosh, Reshma, Samyuktha, Vinoth | Aswin Kandasamy
நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திகா, ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படம் ஜூன் 12-ம் தேதி…
94 வயதான மூத்த இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில், நாக் அஸ்வின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிங் கீதம்’ திரைப்படம் ஜூன்…
கேரளாவின் மிகப்பெரிய திருவிழாவான ஓணம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 16 முதல் 26 வரை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. 10…
ராம் சரண், ஜான்வி கபூர் நடிப்பில் ஜூன் 4-ம் தேதி வெளியான ‘பெத்தி’ திரைப்படம் தற்போது சமூக வலைதளங்களிலும் திரையுலகிலும்…