சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் வெடி குண்டு வைத்திருப்பதாக நேற்று காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.
இதனை கொண்டு போலிசார் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் உள்ளத்தில் அதிரடியாக வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள். பின் குண்டு ஏதும் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் விசாரணை மேற்கொண்ட போலிசார் அந்த தொலைபேசி அழைப்பு எண்ணை சோதனை செய்ததில் அந்த எண் கடலூரில் இருந்து வந்ததும் எனவும், மிரட்டல் விட்டது 14 வயது சிறுவன் எனவும் தெரியவந்தது.
மேலும் அந்த சிறுவன் மன நலம் பாதித்தவராம். தனக்கு யாரும் போன் செய்யாததால் அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கால் செய்ததாக கூறியுள்ளான். பின் போலிசார் பக்குவமாக எடுத்து சொன்னாராம்.
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் எதிர்நீச்சல் சீரியல் ஷெரின். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது…