சரவணனை நக்கலாக பேசிய பரந்தாமன். அதிர்ச்சியில் சந்தியா. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சரவணன் கடை வீதியில் ஒவ்வொரு கடையாக சென்று ஓட்டு சேகரிக்க அப்போது பரந்தாமன் செந்திலுடன் வர சரவணன் நக்கலாக பேச பிறகு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

அதன் பிறகு நடக்கும் இடத்தில் சந்தியா துப்பாக்கிச்சூடும் பயிற்சியில் குறி தவறி சுட்டுக் கொண்டே இருக்க அப்துல் சந்தியாவை திட்ட பிறகு கௌரி மேடம் வந்து நான் பார்த்துக்கிறேன் என சொல்லி சந்தியாவை சுட சொல்ல யாரோ ஒருவர் கௌரி மேடத்தில் கையில் சுட்டு விடுகின்றனர். ஆனால் சந்தியா சுட்டு விட்டதாக தவறாக நினைத்துக் கொள்ள பிறகு யாரும் தீவிரவாதிகள் இருப்பது போல கௌரி நடவடிக்கை தெரிய வர மொத்த பேரும் ஒன்றாக காட்டுக்குள் செல்கின்றனர்.

அதன் பிறகு கௌரி மேடத்தை தீவிரவாதிகள் சுற்றி வளைக்க எல்லோரையும் மேடம் கேம்பிற்கு செல்ல சந்தியா மட்டும் அவரது பேச்சை தீவிரவாதிகளிடம் சண்டை போட முயற்சி செய்து அவர்களிடம் சிக்கிக் கொள்கிறார். கடைசியில் அவர்கள் எல்லோரும் கௌரி மேடம் செட்டப் என தெரிய வருகிறது. மேலும் சந்தியா ஹையர் ஆபிசரின் பேச்சை மீறி நடந்து கொண்டது தவறு என கௌரி மேடம் திட்டுகிறார்.

அதேபோல் உண்மையான தீவிரவாதிகள் கௌரி மேடமை கடத்த திட்டமிட்டு வந்த நிலையில் அங்கு சந்தியாய் இருப்பதை பார்த்து இப்போதைக்கு இவங்கள கடத்த முடியாது, ரிஸ்க்கான விஷயம் என செல்வம் கூறுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது..

rajarani2 serial episode update
jothika lakshu

Recent Posts

Kadhal Reset Repeat – Official Teaser

Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…

3 hours ago

அப்பா அம்மா பேச்சை கேளுங்க சந்தோஷமா இருங்க.. கேபிஒய் பாலா கொடுத்த அட்வைஸ்..!

தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…

4 hours ago

போலீஸிடம் இருந்து தப்பிய சூர்யா, நந்தினி செய்த வேலை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

5 hours ago

பெண்கள் எங்கள் எதை கொடுத்தாலும் அதை இரண்டு மடங்காக திருப்பிக் கொடுப்பார்கள்.. கீர்த்தி சுரேஷ் பேச்சு.!!

இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த…

5 hours ago

Vaan Vaan Song

https://youtu.be/9Qyv0EH4QSQ?si=ShoB3XY3-utmKKO2

7 hours ago

பத்திரத்தை கொடுத்து பணத்தை வாங்கிய மனோஜ் விஜயா.. ரவியை பிளாக் மெயில் பண்ணும் நீத்து.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…

10 hours ago