சரவணன் வீட்டிற்கு வந்த பத்திரிக்கையாளர்கள்.. கடுப்பான சிவகாமி.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் விக்கி செல்வத்தை ஜெயிலில் இருந்து தப்பிக்க வைத்து சந்தியா மற்றும் பார்வதி கொலை செய்யச் சொல்லி அனுப்பி வைக்கிறார். செல்வமும் ஜெயிலில் இருந்து தப்பித்து வந்து சந்தியா வீட்டு முன்னாடி நின்று இனி உன்னை சந்தோஷமாக வாழ விடமாட்டேன் என கூறுகிறார்.

மறுநாள் காலையில் சந்தியாவை பேட்டி எடுக்க டிவி பத்திரிகையாளர்கள் என ஒட்டுமொத்த மீடியாவும் வீட்டின் வெளியே நிற்க சந்தியா பேட்டியளிக்கிறார். உங்களுடைய அடுத்த டார்கெட் போலீசாவது தானா என கேள்வி கேட்க சிவகாமி அனைவரையும் திட்டி அனுப்பி வைக்கிறார்.

அதன்பிறகு சந்தியாவை அழைத்து இந்த போலீசார் நடத்துற நிகழ்ச்சிக்கு நீ போகக்கூடாது. அது எனக்கு நல்லதா படல என கூறுகிறார். ஆனால் இதை சரவணனிடம் என்னால் நேரடியாக சொல்ல முடியாது அவன் என்னை தவறாக நினைத்து விடுவான். ஆகையால் நீயே அவளிடம் சொல்வது போல சொல்லி இந்த நிகழ்ச்சிக்கு போகாமல் தடுத்து நிறுத்தி விடு என கூறுகிறார்.

இந்த குடும்பத்துக்கு எது நல்லதுனு படுதோ அதை செய் யோசிச்சு பாரு என கூறி சந்தியாவை மென்டல் டார்ச்சர் செய்கிறார். இதனால் சந்தியா என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

raja rani 2 serial episode update
jothika lakshu

Recent Posts

பார்வதி சொன்ன வார்த்தை, உச்சகட்ட கோபத்தில் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு சிங்கப்பெண்ணே ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

1 hour ago

திரௌபதி 2 படம் குறித்து பேசிய மோகன் ஜி..வைரலாகும் தகவல்.!!

2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…

5 hours ago

எந்த காலத்திலும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது.. நடிகை தேவயானி.!!

தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…

5 hours ago

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..!

விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…

8 hours ago

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி – அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’

32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…

8 hours ago

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு?

விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…

8 hours ago