raja rani 2 serial episode update 17-10-22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சரவணன் பிரிவால் தவிக்க சிவகாமி கோவில் அருகே காரை நிறுத்த சொல்லி விட்டு கடவுளிடம் வேண்டிக் கொண்டு பிறகு அங்கிருந்து கிளம்புகிறார்கள்.
இந்த பக்கம் சந்தியாவும் சரவணனை நினைத்து வருத்தப்பட அப்போது சரவணன் எழுதி வைத்த கடிதத்தை எடுத்து படித்து இன்னும் வருந்தப்படுகிறார். பிறகு இருவரும் போனில் பேசி கொள்ள இருவருமே ஒருவரை ஒருவர் மிஸ் செய்வதாக சொல்லி கொள்கின்றனர்.
அடுத்து சந்தியாவுக்கு முதல் நாள் பயிற்சி தொடங்க பிசிகல் டெஸ்ட் ரொம்ப முக்கியம். யார் டாப்பர் என்பதை தேர்வு செய்ய இது முக்கியம் என சொல்லி 800 மீ ஓட்டப்பந்தயம் நடத்துகிறார். இதில் சந்தியா ஓட முடியாமல் மயங்கி விழுந்தார். அடுத்து அவருக்கு சிவகாமிக்கு செய்து கொடுத்த சத்தியம் நினைவுக்கு வருகிறது. இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…
தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…
விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…
32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…
விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…
'ஓ ரோமியோ' டிரெய்லர் வெளியீட்டு விழாவில், நானா படேகர் கோபம்.. பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களின் ஒருவராகக் கருதப்படுபவர் நானா…