கொரோனா ஊரடங்கு தளர்வுகள் செய்யப்பட்ட பின் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ளலாம் என அரசு அறிவித்ததை தொடர்ந்து சினிமா வட்டாரம் சற்றும் உற்சாகம் அடைந்துள்ளது.
இந்நிலையில் போதைப்பொருள் தடுப்பு விவகாரத்தில் கன்னட நடிகை ராகினி திவேதியை போலிசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
கர்நாடகாவில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் பயன்பாடு அதிகரித்தை கட்டுப்படுத்த போலிசார் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
இவ்விசயத்தில் சினிமா பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் சினிமாவை சேர்ந்தவர்கள் சிலர் போதை பொருள் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியதை தொடர்ந்து 15 பேரின் பெயர்களை போலிஸில் அவர் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நடிகை ராகினியை ஆஜராகும்படி போலிசார் விசாரணைக்கு அழைத்து நோட்டீஸ் அனுப்பியிருந்தனராம்.
பிரபல இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார். 73 வயதில் அவர்…
ராஜ் நிடிமோருவின் கதையில், நடிகை சமந்தாவின் சொந்த தயாரிப்பில் உருவாகி, அவர் கதாநாயகியாக நடித்த 'மா இன்டி பங்காரம்' திரைப்படம்…
நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர்.சி தம்பதியின் மகள் அவந்திகாவின் திருமணம் கடந்த 25-ஆம் தேதி கோவாவில் கோலாகலமாக…
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான், மங்களூரில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தனது சூப்பர்…
மாரடைப்பால் உயிரிழந்த இயக்குநர் கே.பாக்யராஜின் உடல் இன்று நண்பகல் சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.…
Gatta Kusthi 2 Trailer | Vishnu Vishal, Aishwarya Lekshmi | Chella Ayyavu | Sean Roldan…