ps2-audio-launch-sarath-kumar-speech
தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத பிரபல இயக்குனராக திகழும் மணிரத்தினம் அவர்களின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
மாபெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா, நேர உள் விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த நடிகர் சரத்குமார் இயக்குனர் மணிரத்தினம் குறித்து பகிர்ந்து இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது. அதில் அவர், “நான் இரண்டு முறை காதலித்து திருமணம் செய்தவன். என்னை பார்த்து உனக்கு ரொமான்ஸ் வருமா? என்ற கேள்வியை மணிரத்தினம் கேட்டார், அதுதான் கஷ்டமா போச்சு” என்று காமெடியாக கூறியிருக்கிறார்.
கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…