தமிழ் சின்னத்திரை சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் பிரியங்கா நல்காரி. இதனைத் தொடர்ந்து இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதாராமன் தொடரில் நடித்து வந்தார்.
நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்ட பிரியங்கா கணவருடன் நேரத்தை செலவிட ஆசைப்பட்டு சீரியலில் இருந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து சில மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஜீ தமிழில் நளதமயந்தி என்ற சீரியலில் நடிக்க தொடங்கி நடித்து வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவரை instagram பக்கத்தில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர் என்றனர். இப்படியான நிலையில் தனது instagram அக்கவுண்ட்டை மொத்தமாக க்ளோஸ் செய்துள்ளார்.
சமீபத்தில் கணவரை பிரிந்த பிரியங்காவிடம் தொடர்ந்து பலரும் கணவர் குறித்த கேள்வி எழுப்பி வருவதால் இப்படி என முடிவை எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…