கணவர் பிரிந்ததை உறுதி செய்த பிரியங்கா நல்காரி.. அவரே சொன்ன தகவல்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர் பிரியங்கா நல்காரி.

இந்த சீரியலுக்குப் பிறகு சீதாராமன் தொடரில் நடித்து வந்த இவர் ராகுல் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ‌ பிறகு திருமணமான ஒரு சில நாட்களிலேயே சீரியலில் இருந்து வெளியேறிய நிலையில் சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நள தமயந்தி சீரியலில் நடிக்க தொடங்கினார்.

இப்படியான நிலையில் இருவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் சேர்ந்து இருக்கும் போட்டோக்களை டெலிட் செய்து விட்ட நிலையில் பிரியங்கா தனது கணவரை தெரிந்து விட்டதாக தகவல் பரவியது. இது சமயத்தில் ரசிகர்களுடன் உரையாடிய பிரியங்காவிடம் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் இப்போது நீங்கள் சிங்கிளாக இருக்கிறீர்களா என்று கேட்க ஆமாம் என பதில் அளித்துள்ளார்.

இதன் மூலம் கணவரை பிரிந்ததை உறுதி செய்துள்ளார் பிரியங்கா. ஆனால் பிரிவுக்கான காரணம் என்ன என்பது குறித்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Priyanka nalkari about marriage controversy
jothika lakshu

Recent Posts

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…

1 day ago

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட தமன்னா..!

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…

1 day ago

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

1 day ago

காந்தாரா சாப்டர் 1 திரைவிமர்சனம்

காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…

1 day ago

காந்தாரா 2 : ருக்மணி வசந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…

1 day ago

சூர்யா பேசிய பேச்சு, கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…

1 day ago