தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர் பிரியங்கா நல்காரி.
இந்த சீரியலுக்குப் பிறகு சீதாராமன் தொடரில் நடித்து வந்த இவர் ராகுல் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். பிறகு திருமணமான ஒரு சில நாட்களிலேயே சீரியலில் இருந்து வெளியேறிய நிலையில் சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நள தமயந்தி சீரியலில் நடிக்க தொடங்கினார்.
இப்படியான நிலையில் இருவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் சேர்ந்து இருக்கும் போட்டோக்களை டெலிட் செய்து விட்ட நிலையில் பிரியங்கா தனது கணவரை தெரிந்து விட்டதாக தகவல் பரவியது. இது சமயத்தில் ரசிகர்களுடன் உரையாடிய பிரியங்காவிடம் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் இப்போது நீங்கள் சிங்கிளாக இருக்கிறீர்களா என்று கேட்க ஆமாம் என பதில் அளித்துள்ளார்.
இதன் மூலம் கணவரை பிரிந்ததை உறுதி செய்துள்ளார் பிரியங்கா. ஆனால் பிரிவுக்கான காரணம் என்ன என்பது குறித்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் நடிகர் சல்மான் கான் பங்கேற்பு! ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர்…
அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த 'சீதா பயண்ணம்' பட அப்டேட்ஸ் நடிகராகவும் இயக்குநராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார்…
'3 வித காதலை சொல்லும் 'ஸ்வீட்டி நாட்டி கிரேசி' பட இயக்குநர் தகவல்..! காதல் கதைகளுக்கு எல்லையே இல்லை. அதனை…
''த்ரிஷ்யம்-3 படத்தின் கதை இதுதான்'' - இயக்குநர் ஜீத்து ஜோசப் அப்டேட்! சிறந்த கதைக்களம் கொண்ட படம், ரசிகர்களை தொடர்ந்து…
இந்திய அளவில் வசூலை வாரிக் குவிக்கும் துரந்தர் திரைப்படம்..! ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான 'துரந்தர்'…
Jilley Juice - Video Song , Pookie , Vijay Antony , Ajay Dhishan, R K…