பிரஜன் ஒரு காலத்தில் தமிழ்நாட்டு பெண்களின் மனதை கவர்ந்தவர். தொகுப்பாளராக இருந்த போது இவருக்கு கிடைத்த வரவேற்பு பெரிய அளவில் இருந்தது.
தொகுப்பாளராக பிரபலமான சாண்ட்ரா என்ற சீரியல் நடிகையை காதல் திருமணம் செய்துகொண்டார். பின் சினிமா பக்கமே இவரை காணவில்லை.
அதன்பிறகு தான் சின்னதம்பி என்ற சீரியல் மூலம் நடிப்பில் களமிறங்கினார், அந்த சீரியல் முடிந்து தற்போது அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த நிலையில் சாண்ட்ரா தனது குழந்தைகளின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்டுள்ளார்.
ரோகினி செய்த வேலையால் மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…
விக்ரம் வேதா படத்தில் விஜய் அஜித் சார் நெஞ்சுக்கு எனக்கு பில்டப் கொடுத்திருந்தாங்க என்று பேசி உள்ளார் விஜய் சேதுபதி.…
ஜனநாயகன் படம் குறித்து சூப்பர் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
நடிகர் விஜய் குறித்து ஜான்விஜய் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…