கண்ணீருடன் தனம் எடுத்த முடிவு. பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன?

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் ஏற்கனவே குடும்பம் ஒன்று துண்டுகளாக உடைந்துள்ள நிலையில் கதிர் மற்றும் மூர்த்தி மட்டும் ஒன்றாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் வீட்டுக்கு வந்த முல்லையின் அம்மா இரண்டு கர்ப்பிணி பொண்ணுங்க ஒரே வீட்ல இருக்க கூடாது, முல்லைக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா என்னால தாங்க முடியாது நீ உங்க அம்மா வீட்டுக்கு போயிடு என தனத்திடம் சொல்ல தனம் கண்ணீருடன் இந்த விஷயத்தை மூர்த்தியிடம் சொல்லி மூட்டையை கட்டிக் கொண்டு தனது வீட்டிற்கு கிளம்புகிறார்.

இதைப் பார்த்த கதிர் எங்கே கிளம்புறீங்க என கேட்க கொஞ்ச நாளைக்கு எங்க அம்மா வீட்ல இருக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கிறதா சொல்ல அண்ணா எப்படி இதுக்கு ஒத்துக்குச்சி என கேட்கிறார். முல்லை எங்க அம்மா ஏதாவது சொன்னாங்களா என கேட்க தனம் இல்லை என சொல்ல என் மேல சத்தியமா நீங்க இங்கதான் இருக்கணும் என தனத்தை தடுத்து நிறுத்துகிறார்.

அதன் பிறகு முல்லை அம்மா வந்ததும் முதல்ல நீ கெளம்பு என சொல்ல அவர் தனத்திடம் இப்போ உனக்கு சந்தோஷமா என்னை கோபப்பட கதிர் எங்க அண்ணி கிட்ட எதுவும் பேசக்கூடாது அமைதியா கிளம்பிடுங்க என கோபப்படுகிறார்.

pandian stores serial upcoming promo may 3rd week update
jothika lakshu

Recent Posts

Vishwanath and Sons Trailer

Vishwanath and Sons Trailer (Tamil) | Suriya, Mamitha Baiju | GV Prakash | Naga Vamsi…

15 hours ago

The Paradise Tamil Teaser

The Paradise Tamil Teaser | Nani | Srikanth Odela | Anirudh Ravichander

20 hours ago

ஜி.டி.என் திரை விமர்சனம்

‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் தொழிலதிபரும், கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘G.D.N’. சாதாரண…

20 hours ago

‘நடிகர் சங்க கட்டிடத்தை முதலமைச்சர் விஜய்தான் திறந்து வைப்பார்’ – விஷால் அறிவிப்பு

சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகர் சங்கத்தின் உறுப்பினருமான…

20 hours ago

‘அதிகார ஆசை இல்லை… அரசியலுக்கு வர விருப்பமில்லை!’ – விஜய் குறித்து மனம் திறந்த மாதவன்

தொழிலதிபரும் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'G.D.N' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், இயக்குநர் கே.எஸ். ரவிகுமார்…

21 hours ago

தமிழ் தெரியாதது பெருமை இல்லை… அது அவமானம்! – பள்ளி விழாவில் மாணவர்களுக்கு தனுஷ் உருக்கமான அறிவுரை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி கல்விக் கட்டிடத்தின் திறப்பு…

21 hours ago