கண்ணீருடன் தனம் எடுத்த முடிவு. பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன?

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் ஏற்கனவே குடும்பம் ஒன்று துண்டுகளாக உடைந்துள்ள நிலையில் கதிர் மற்றும் மூர்த்தி மட்டும் ஒன்றாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் வீட்டுக்கு வந்த முல்லையின் அம்மா இரண்டு கர்ப்பிணி பொண்ணுங்க ஒரே வீட்ல இருக்க கூடாது, முல்லைக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா என்னால தாங்க முடியாது நீ உங்க அம்மா வீட்டுக்கு போயிடு என தனத்திடம் சொல்ல தனம் கண்ணீருடன் இந்த விஷயத்தை மூர்த்தியிடம் சொல்லி மூட்டையை கட்டிக் கொண்டு தனது வீட்டிற்கு கிளம்புகிறார்.

இதைப் பார்த்த கதிர் எங்கே கிளம்புறீங்க என கேட்க கொஞ்ச நாளைக்கு எங்க அம்மா வீட்ல இருக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கிறதா சொல்ல அண்ணா எப்படி இதுக்கு ஒத்துக்குச்சி என கேட்கிறார். முல்லை எங்க அம்மா ஏதாவது சொன்னாங்களா என கேட்க தனம் இல்லை என சொல்ல என் மேல சத்தியமா நீங்க இங்கதான் இருக்கணும் என தனத்தை தடுத்து நிறுத்துகிறார்.

அதன் பிறகு முல்லை அம்மா வந்ததும் முதல்ல நீ கெளம்பு என சொல்ல அவர் தனத்திடம் இப்போ உனக்கு சந்தோஷமா என்னை கோபப்பட கதிர் எங்க அண்ணி கிட்ட எதுவும் பேசக்கூடாது அமைதியா கிளம்பிடுங்க என கோபப்படுகிறார்.

pandian stores serial upcoming promo may 3rd week update
jothika lakshu

Recent Posts

சமந்தாவின் வெற்றியை வாழ்த்திய நயன்தாரா

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…

3 hours ago

தனுஷ் – ஸ்ரீலீலா கூட்டணியின் ‘ஓம்’ படத்தில் பிரம்மாண்ட நடனப் பாடல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் மற்றும் தென்னிந்தியாவின் இளம் சென்சேஷன் நடிகை ஸ்ரீலீலா முதல்முறையாக இணைந்து நடித்து…

3 hours ago

‘அம்மா’ அமைப்பில் பரபரப்பு: தலைவர் ஸ்வேதா மேனன் உள்ளிட்ட நிர்வாகக் குழு முழுமையாக ராஜினாமா!

மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists) அமைப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில்,…

3 hours ago

‘சர்தார் 2’, ‘மார்ஷல்’ ஷூட்டிங் நிறைவு: கார்த்தியின் அடுத்தடுத்த மெகா திட்டங்கள்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் நடிகர் கார்த்தி, தற்போது பல முக்கிய படங்களை கையில் வைத்திருக்கும்…

3 hours ago

செப்டம்பர் 11-ல் திரைக்கு வரும் ‘டிமான்டி காலனி 3’!

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஹாரர் த்ரில்லர் தொடர்களில் ஒன்றான ‘டிமான்டி காலனி’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பை…

3 hours ago

நூறு சாமி திரை விமர்சனம்

இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…

1 day ago