pandian stores kambam-meena-emotional-post
தமிழ் சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் கம்பம் மீனா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய சீரியலில் நடித்து வரும் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதாராமன் தொடரில் நடித்து வருகிறார்.
தன்னுடைய வட்டார மொழி பேச்சால் ரசிகர்களை கவர்ந்த கம்பம் மீனா தன்னுடைய அக்கா மகன் பாண்டியின் இறப்பு குறித்து கண்ணீருடன் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில் நீதாண்டா காரியக்காரன். தீஷிதனுக்கு 5 வயசு ஆகட்டும். அவனை எப்படி கொண்டு வர பாரு சித்தின்னு சொல்லி நான்கு நாள் தாண்டா ஆகுது. நீ அடுத்த தடவை வரும்போது நான் எப்படி இருக்கிறேன் பாரு சித்தின்னு சொன்னியே. நாலே நாளிலேயே என்னையே வரவுச்சிட்டியே பாண்டி. ஐயோ என்னடா இது காலக்கொடுமை. இப்படி 34 வயசிலேயே எமனுக்கு பலி கொடுத்துட்டோமேடா பாண்டி. நான் வந்துட்டு இருக்கேன் டா. வாசல்ல வந்து என்னைய வா சித்தின்னு சொல்லுவியா பாண்டி, எழுந்து வந்து கூப்பிடுடா என்று மன வேதனையில் கூறி இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் கம்பம் மீனாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…
நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…
FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…
நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…
உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…
ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…