pandian-stores-climax-update viral
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிகளின் பாச கதையாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.
பிரசாந்தின் சதியால் ஜீவா மற்றும் கதிர் ஜெயிலுக்குள் சென்றுள்ள பிரசாந்த் சூழ்ச்சிகள் அனைத்தையும் மூர்த்தி தலைமையிலான டீம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ள நிலையில் ஜீவா மற்றும் கதிர் ஜெயிலில் இருந்து வெளியே வந்தவுடன் குடும்பம் மொத்தமும் ஒன்று சேர்ந்து இந்த சீரியல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சீரியலின் கிளைமாக்ஸை வரும் சனிக்கிழமை எதிர்பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இந்த சீரியலின் இரண்டாவது சீசன் தொடங்குமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…
'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…
3 ஆண்டுகளாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…
சினிமாவில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல…