நயன்தாரா தமிழ் சினிமா கொண்டாடும் நாயகி. இவர் நடிப்பில் தற்போது மூக்குத்தி அம்மன் தயாராகியுள்ளது.
இந்நிலையில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிப்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இவர் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
அதில் நயன்தாரா கையில் ஒரு குழந்தையுடன் இருப்பது போல் இருக்க, எதிர்காலத்தில் வரும் என் குழந்தைகளின் அம்மாவிற்கு அன்னையர் தின வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
அந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் செம்ம வைரலாகி வருகிறது, இதோ அந்த புகைப்படம்…
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் மற்றும் தென்னிந்தியாவின் இளம் சென்சேஷன் நடிகை ஸ்ரீலீலா முதல்முறையாக இணைந்து நடித்து…
மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists) அமைப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில்,…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் நடிகர் கார்த்தி, தற்போது பல முக்கிய படங்களை கையில் வைத்திருக்கும்…
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஹாரர் த்ரில்லர் தொடர்களில் ஒன்றான ‘டிமான்டி காலனி’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பை…
இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…