சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்து விட்டு தன்னை பெரிய மாடல் என்றும் பிரபல நடிகை என்றும் மீரா மிதுன் கூறி வருவதாக சொல்லப்படுகிறது.
அதே வேளையில் அண்மையில் அவர் விஜய், சூர்யா என பல நடிகர்களையும் விமர்சித்ததுடன் அவர்களின் மனைவிகளையும் தாக்கி பேசியிருந்தது பெரும் சர்ச்சையானது.
ரசிகர்கள் சும்மா இருப்பார்களா என்ன? சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சித்ததோடு தங்களுடைய எதிர்ப்பையும் காட்டினார்கள்.
அவரின் மீது காவல் துறையும் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் பாண்டிச்சேரியில் காவல் துறை கண்காணிப்பாளரிடம் நடிகர்கள் விஜய், சூர்யாவுக்கு களங்கம் ஏற்படும் வகையில் மீரா மிது பேசியுள்ளதாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய திரையுலகில் பல நட்சத்திரக் குடும்பங்கள் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளன. ஒரே குடும்பத்தில் இருந்து பல தலைமுறைகள்…
தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான மற்றும் பல்துறை திறமையான நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் Vijay Sethupathi. கதாநாயகன், வில்லன், சிறப்புத்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான Dhanush-ன் மூத்த மகன் Yathra, விரைவில் கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளதாக…
சமீபத்தில் நடிகர் மகேந்திரன் அளித்த பேட்டியில் இடம்பெற்ற சில கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விவாதங்களை ஏற்படுத்தின. குறிப்பாக,…
பல ஆண்டுகள் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் போஸ் வெங்கட் – வினோதினி தம்பதிக்கு இறுதியாக குழந்தை பிறக்கிறது. ஆனால் பிறந்த…
புகழ்பெற்ற கர்நாடக சங்கீதக் கலைஞராக வாழும் சாருகேசி (ஒய்.ஜி. மகேந்திரா), இசையையும் தனது மனைவி பத்மா (சுஹாசினி)வையும் தனது வாழ்க்கையின்…