Medicinal properties of camphor
கற்பூரவள்ளியில் அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
பொதுவாகவே கற்பூரவள்ளி இலைகளை சளி இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு பயன்படுத்துவார்கள்.
ஏனெனில் இதில் வைட்டமின் சி மற்றும் ஏ இருப்பதால் இது பல நோய்களை குணப்படுத்துகிறது.
சளி மற்றும் இருமல் பிரச்சனை மட்டுமல்லாமல் செரிமான பிரச்சனையை நீக்குவதில் இந்த இலை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனையை விரட்டி செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.
கற்பூரவள்ளி இலைகளில் இருக்கும் சத்துக்கள் மூட்டு மற்றும் எலும்பு பிரச்சனைகளை நீக்கி கீல்வாதத்திலிருந்து நம்மை காக்கிறது. இது மட்டும் இல்லாமல் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வால் பாதிக்கப்படுபவர்களுக்கு கற்பூரவள்ளி இலை மருந்தாக பயன்படுகிறது.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…
Modha Rathri Official Trailer | Rishikanth | Raja Karuppasamy | Anishma Anilkumar | Bharath Sankar